ஏர் இந்தியா விமான விபத்து; முதற்கட்ட விசாரணை அறிக்கையில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும்…