Month: November 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவித்தல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும்…

அங்கோர்வாட் கோவில் 8 வது உலக அதிசயமாக அறிவிப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக விளங்கும் அங்கோர்வாட் கோவில் , கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது.உலகின் எட்டாவது அதிசயமாக அங்கோர்வாட் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization – USA) நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடையாக வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன…

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில்  கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்-

மட்டு வவுணதீவில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் 13 வரை விளக்க மறியல்- (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ்…

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!!

பாவனையில் உள்ள பழைய NICSL (National Identity Card of Sri Lanka) பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள NICSL ஐ ஒரே நாள் சேவையில் பெறும் முறை!!! அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்டூடியோ ஐ நாடி புகைப்படம் எடுத்து அதன்…

O/L பரீட்சை முடிவுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர…

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்! பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக சில அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு உள்ளதால் மக்களுக்கு தேவையான நிர்வாக சேவை வழங்குவதில் இடையூறு காணப்படுகிறது!

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலக சில அதிகாரங்கள் திட்டமிடப்பட்டு உள்ளதால் மக்களுக்கு தேவையான நிர்வாக சேவை வழங்குவதில் இடையூறு காணப்படுகிறது! பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய கல்முனை வடக்கு செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….தருமலிங்கம் சித்தார்த்தன்குமார் பொன்னம்பலம்சிவநேசதுரை சந்திரகாந்தன்றவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமும் கருத்துக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பல தசாப்தங்கள்…

போலித் துவாராகா தொடர்பாக இந்தியா பதில் சொல்ல வேண்டும்!

காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்…