சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”
சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்” கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.…