Category: Uncategorized

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா!

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா! சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து…

மரண அறிவித்தல் -தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்)-பெரியநீலாவணை

பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்) அவர்கள் இன்று (23.11.2022) காலமானார். அன்னார் காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜீவானந்தி, ஜீவானந்தன், ஜீவகாந்தன், காலம்சென்ற ஜீவகுமார், ஜீவரூபன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை), ஜீவரூபி,…

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு!

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு! ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார அமைப்பினால் கார்த்திகை மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் பொது மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான…

FIFA உலககிண்ண போட்டி இன்று கத்தாரில் ஆரம்பம் -போட்டி விபரம்

22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி…

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு!

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று (18) திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண…

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!-/கல். பெரியநீலாவணை மத்திய மருந்தகத்தில் இரண்டு மாதங்கள் அண்மிக்கின்ற நிலையிலும் நிரந்தர வைத்தியர் இன்றி சேவையை பெறமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்கு கடமையாற்றிய வைத்தியர் சம்பளமற்ற…

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருதமுனை நபர் கைது

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மருதமுனை நபர் கைது பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனை அல்மனார்…

மரண அறிவித்தல் -வைரமுத்து தெய்வராசா -பழுகாமம்

துயர் பகிர்வோம்!பழுகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தெய்வராசா அவர்கள் இன்று (07) இறைபதம் அடைந்தார். அன்னார் அன்னசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும் மதியாபரணம், தெய்வேந்திரன் (அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி கண்காணிப்பு உத்தியோத்தர்), இந்திராணி, சுதாமதி, தேவகுமார் ஆகியோரின் அன்புத்…

சுமந்திரன் – ஸ்ரீதரன் கருத்து மோதல் – மத்திய செயற்குழு விரைவாக கூடுகிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் – இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராகவே கட்சியின் பெரும்பாலான…