கல்முனையில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் எவ்வாறு மீட்டகப்பட்டார் -விசாரணைகள் தொடர்கிறது
காணாமல் சென்ற மாணவன் கொழும்பு பகுதியில் மீட்பு-விசாரணையும் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை…