Category: Uncategorized

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும்

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல்.

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல். கல்முனை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அம்மன் கோயில் வீதியில் வசித்த சிவதர்ஷன் என்பவரே நேற்றைய தினம் ( ஏப்ரல் 16 ) இரவு 7.30 மணியளவில் வான் ஒன்றில் வந்த இனம் தெரியதோரால்…

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி புவி நாளாந்த தேவைகளுக்காக பாதை ஊடாக ஆற்றைக் கடந்து பயணிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று பெரும் இன்னல்களை சந்தித்தனர். இது தொடர்பாக மேலும்…

O/L பரீட்சை ஒத்திவைப்பு: பாடசாலை விடுமுறையிலும் மாற்றம்

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை…

வாணனிடம் கேளுங்கள் -சிறப்பு பக்கம்

பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம் வாணனிடம் கேளுங்கள் ——————————————- 1. சந்திரசேகரன்,ஆலையடி வேம்பு,அக்கரைப்பற்று-01 நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது? பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து…

உவெஸ்லியின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் – நீங்களும் பங்குபற்றலாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 07621430720762143622

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…