சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை
சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை (ஏயெஸ் மெளலானா) இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இலங்கையில் செயற்படும் ஐகேம்…