13 வது திருத்தம்- மீண்டும் சர்வ கட்சி கூடுகிறது: 13 நிறைவேற்றுவதில் உறுதி இந்தியா தமிழ் கட்சிகளிடம் கூறியது : வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்துங்கள் மனோ எம்பி
மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீண்டும் கூடவுள்ளது. அதற்கான அழைப்பு சர்வகட்சிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த…