Category: பிரதான செய்தி

15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார்…

எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை அண்மையில் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு…

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு…

சீனாவை அச்சுறுத்தும் கோவிட் திரிபு இலங்கையில்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட் திரிபானது இலங்கையில் பல மாதங்களாக காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் திரிபு சீனாவில் பெருமளவு மக்களிற்கு…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி வெளியீடு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில்…

மஹிந்த ராஜபக்ஷ – சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. எதிர்வரும் சுதந்திர…

இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ள மின்கட்டணம்: இப்படியொரு நாடு உலகில் இருக்கின்றதா..!

மின்கட்டணம் இரு தடவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், வங்குரோத்து அடைந்துள்ள நாட்டில் வெள்ளைப்பூண்டு, தேங்காய் எண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றில் கொள்ளை அடித்ததுடன் தற்போது மேலும் மேலும் வரி அறவிடுவதுடன், மக்களுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர்…

இன்று முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் புதிய உப பிறழ்வு ’கிராகன்’

கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப…

குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள்…