15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார்…