Category: பிரதான செய்தி

நான் பேச்சுக்கு தயாராக உள்ளேன்- தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள்!

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே…

FIFA உலககிண்ண போட்டி இன்று கத்தாரில் ஆரம்பம் -போட்டி விபரம்

22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி…

அடுத்த 12 மணி நேரத்தில் வங்க கடலில் இடம்பெறவுள்ள மாற்றம்

அடுத்த 12 மணி நேரத்தில் வங்க கடலில் இடம்பெறவுள்ள மாற்றம் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த…

தமிழ் மக்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக கவனம்!

கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர்…

தமிழ் கட்சிகள் நாளை ஒன்றாக சந்திக்க ஏற்பாடு

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை (15) நடைபெற உள்ளது. கொழும்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை மாலை இடம்பெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழ்…

இலங்கையில் வறுமை விகிதம் இரட்டிப்பாக அதிகரிப்பு

இலங்கையில் வறுமை விகிதம் இரட்டிப்பாக அதிகரிப்பு இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று மீண்டும் எச்சரித்துள்ளது. அத்துடன் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள்…

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை?

நாட்டின் 9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாகாண சபைகள் இல்லாததன் காரணமாக அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போது பதவியில்…

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!-/அலுவலக நிருபர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணை 2 ம் பிரிவில் முஸ்லிம்களுக்கான தனியான கிராம சேவகர் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் முற்சிகள் நடைபெறுவதாக…

இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.…

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல் இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.…