Category: இலங்கை

கிழக்கு மாகாணத்தில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சாதனை!

கிழக்குமாகாண மட்ட பாடசாலை 2022, விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையாக உள்ள அம்பிளாந்துறை கலைமகள்…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பம்!

இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது. இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது.…

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம்

யாழில் இன்று ஆரம்பம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.…

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு!

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 10/09/2022 (சனிக்கிழமை) பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அபராஜிதன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர்…

மட்டக்களப்பில் கோழிப் புரியாணி பாசலில் கரப்பான் பூச்சி கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரம்

(கனகராசா சரவணன்) கரப்பான் பூச்சியுடன் கோழிப்புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நேற்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.…

தேர்வுத் துறை இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் கைது

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

கொழும்பில் நடந்த பரபரப்பு சம்பவம் – சகோதரனை காப்பாற்ற போராடிய சகோதரி

கொழும்பில் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி படுகாயமடைந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை…

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் PAC குழுமத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு,நடைபவனி மற்றும் வீதி நாடகம் இடம் பெறவுள்ளன!

எதிர்வரும் 10/09/2022ம் திகதியன்று “செயற்பாட்டின் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், #PAC குழுமத்தின் உளவியல் பிரிவினரின் ஏற்பாட்டில் பல இளைஞர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் எதிர்வரும் 10/09/2022 (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் நடைபவனி…

கனடா மார்க்கம் முதல்வருடன் யாழ்.மாநகர சபை முதல்வர் விசேட சந்திப்பு

கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பெடிக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கனடா மார்க்கம் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ். மாநகர முதல்வர், ஃபிராங்க் ஸ்கார்பெடியிடம் பல கருத்துக்களை…

37 இராஜாங்க அமைச்சர்கள்
ஜனாதிபதி முன் பதவியேற்பு

37 இராஜாங்க அமைச்சர்கள்ஜனாதிபதி முன் பதவியேற்பு ராஜபக்ச குடும்பத்தில் ஷசீந்திரவுக்குக் கிடைத்தது நீர்ப்பாசனம் தமிழர்களில் பிள்ளையான், வியாழேந்திரன், அரவிந்த குமார், சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம் முஸ்லிம்களில் காதர் மஸ்தானுக்கு மாத்திரமே அதிர்ஷ்டம் பெண்களில் சீதா, கீதா, டயனாவுக்குப் பதவிகள் -யசிகரன் –…