Category: பிரதான செய்தி

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே -ஆர்.சனத்- ? ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் இன்று பலப்பரீட்சை? ஜனாதிபதி தேர்வின்போது இரகசியமாக வாக்களித்தோருக்கு இன்று பொறி?அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் கூட்டணி முடிவு?டலஸ் தலைமையிலான அணியும்…

முடிவுக்கு வருகிறதாம் எரிவாயுவுக்கான வரிசை!

வரிசையின்றிய விநியோகம் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற…

குரங்கு அம்மை இலங்கையிலும் பரவலாம் – சுகாதார நடைமுறை பின்பற்ற வேண்டியது அவசியம்!!

சர்வதேச போக்குவரத்து தொடர்புகள் எவையும் இன்றி குரங்கு அம்மை நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு வைரஸ் நோய் என்பதால் எந்நேரத்திலும்…

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயம்; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும்…

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 40000 MT அரிசி, 500 MT பால்மா மற்றும் 100 MT க்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

எரிபொருள் வரிசையில் அதிகரிக்கும் மரணங்கள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்படி, மாத்தளை எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த மரணம் சம்பவித்துள்ளது. இரண்டு நாட்களாக காத்திருந்து மரணம் குறித்த…

கோவிட்-19 இன் 4 ஆவது தடுப்பூசியை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு

COVID-19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த 4 வது பூஸ்டர் டோஸின் நிர்வாகத்தை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் 4 ஆவது டோஸ் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

எதிர்வரும் புதன்கிழமை முதல், மேல்மாகாணத்தில் வழமை போல, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைச் செய்யப்படும் என அறிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், முகவர்களிடம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

100 நாட்களின் பின் இன்று ஜனாதிபதி செயலகப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இவ்வாறு மீள முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில்…

QR முறை ஒத்திவைப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய…