இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணத்தை ஆரம்பித்தார் செல்ரன் பெரேரா: கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் வருகை தந்தார்.
இன நல்லிணக்கத்திற்கான நடைப்பயணம்; 52 நாட்களில் 3000 கிலோ மீட்டர்களை கடக்க செல்ரன் பெரேரா திட்டம்!( அரவி வேதநாயகம்) இன நல்லிணக்கத்திற்கானதும் இலங்கை சாதனை ஒன்றை இலக்காகக் கொண்டும் இன்று (22) மத்திய முகாம் பகுதியிலிருந்துநடைபயணம் ஒன்று ஆரம்பமானது. மத்திய முகாம்…
