செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்!
செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்! 75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே…