Category: கல்முனை

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி பிணையில் விடுதலை

சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார். விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர். இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2…

மருத்துவம், சமூக சேவை, இன ஐக்கிய செயற்பாடுகளில்முன்னின்று உழைத்தவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் – கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்தியத்தில் மருத்துவம், சமூக சேவை, சமூக ஒற்றுமை மற்றும் இன ஐக்கிய செயற்பாடுகளில் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 20.09.2022 ஆரம்பமாகியது. 7 ஆம் நாளாகிய 26.09.2022 சுவாமி…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

உறுப்பினர் புவனேஸ்வரியின் உடலத்துக்கு கல்முனை மாநகர சபையில் இறுதி அஞ்சலி

உறுப்பினர் புவனேஸ்வரிக்கு இறுதி மரியாதை செலுத்தியது கல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி…

புவனேஸ்வரியின் திடீர் மறைவு கல்முனை தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்;முதல்வர் றகீப் அனுதாபம்

புவனேஸ்வரியின் திடீர் மறைவு கல்முனை தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்;முதல்வர் றகீப் அனுதாபம் (அஸ்லம் எஸ்.மௌலானா) சிறந்த சமூக சேவகராக திகழ்ந்த மாநகர சபை உறுப்பினர் கே.புவனேஸ்வரி அவர்களின் திடீர் மறைவானது எமது மாநகர சபைக்கும் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய…

கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரியின் இழப்பு இந்தப் பிரதேசத்தின் இழப்பாகும்.
கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனின் இரங்கல் செய்தி

கல்முனை மாநகரசபை உறுப்பினர் புவனேஸ்வரியின் இழப்பு இந்தப் பிரதேசத்தின் இழப்பாகும்.கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனின் இரங்கல் செய்தி கல்முனை மாநகர சபையில் பாண்டிருப்பை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரியின் திடீர் மறைவு இந்தப் பிரதேசத்திற்கு பேரிழப்பாகும்.…

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரி காலமானார் கல்முனை மாநகர சபை உறுப்பினரான பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி 15.09.2022 இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது காலமாகியுள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை பாராட்டி நன்றி மடல்! அண்மையில் நோயின் நிமித்தம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் விடுதியில் தங்கி, சிகிச்சை பெற்ற சேவைநாடியொருவர், தனக்கு கிடைத்த சேவையின் திருப்தி தன்மையை ஏற்று, நன்றியை தெரிவிக்கும் முகமாக , மனதார பாராட்டும்…

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்!

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் கல்முனை உவெஸ்லி, கார்மேல் பற்றிமா சேனைக்குடியிருப்பு கணேஷா ஆகியவற்றுக்கு 9 பதக்கங்கள்! பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை தமிழ் கோட்ட பாடசாலைகளுக்கு…