Category: கல்முனை

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு!

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு! உலக சுகாதார ஸ்தாபன வைத்திய நிபுணர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். ஒரு நாள் வைத்திய சேவை முறையை (…

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு!

உலக நீரிழிவு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு சைக்கிள் அணிவகுப்பு! ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார அமைப்பினால் கார்த்திகை மாதம் 14ம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் பொது மக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான…

கல்முனை RDHS – புதிதாக கடைமையில் இணையும் மருத்துவ மாதுகளுக்கான பயிற்சி நெறி

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான அறிமுக பயிற்சிநெறி தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச் ரிஸ்பின் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில்…

பதிவாளர் நாயகமாக கல்முனை பிரதேச செயலாளர்; அரசியல்மயமான காணிப்பதிவகம்?

பதிவாளர் நாயகமாக கல்முனை பிரதேச செயலாளர்; அரசியல்மயமான காணிப்பதிவகம்? கல்முனை காணிப் பதிவகத்தின் பதிவாளர் அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலேதான் அவருடைய தமிழர் விரோதப் போக்கு தெட்டத்தெளிவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை இரண்டு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான நிகழ்வு

அலுவலக நிருபர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கானகருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று 08.11.2022 பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச…

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருதமுனை நபர் கைது

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மருதமுனை நபர் கைது பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனை அல்மனார்…

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் (செயிட் ஆஷிப்) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) கீழ் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் (EFC) ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குவதற்கான வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலான விசேட…

கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை!

பரிமாணம் – சிறப்பு கட்டுரை கல்முனையில் முஸ்லிம் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளால் காணாமல் போகும் இன ஒற்றுமை! ✍️கட்டப்பன் தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை இனங்கள் மீட்சிபெற இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். இதன் காரணமாக இக்கால கட்டங்களில்…

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாதாம் என்கிறார் -ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.தெரிவிப்பு (செயிட் ஆஷிப்) கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு…