கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்!
கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்! கல்முனை மயானத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்களின் அங்கங்கள் ஆங்காங்கே தோண்டி வீசப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அயலில் உள்ள குடியிருப்பு மக்கள்…
