தம்பிலுவில் அருணோதயா வித்தியாலயத்தில் சிறுவர் கண்காட்சி
. (செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ அருணோதயா வித்தியாலயத்தில்சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் சிறுவர் கண்காட்சி நேற்று (18) செவ்வாய்கிழமை நடைபெற்றது. கலைகள் அம்மன், அருணோதயா மற்றும் வாணி முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன்…
