Category: இலங்கை

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்ன, காணாமல் போன நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட…

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது.

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது. செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணைக் கிராமத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி ” துறைநீலாவணை வரலாறு” எனும் நூல் வெளியீடு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 23.08.2026 துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை…

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை- அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை!உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும் !!அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!( வி.ரி. சகாதேவராஜா) யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து…

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம…

முனையூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23.08.2026 முதல் 09.09.2026 வரை பல்வேறு சமய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.…

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி.

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி. (செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கான தெரிவுப் போட்டி (22)…

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு – பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர்…

அரசவைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது சீரூடையா? மத உடையா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்து கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026,ஆகஷ்ட்,06, ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில்…

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.!

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.! (அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து…

இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை! 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு!!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை வழமைபோல் இன்று (22) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” ”…