Category: இலங்கை

முனையூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23.08.2026 முதல் 09.09.2026 வரை பல்வேறு சமய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.…

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி.

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி. (செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கான தெரிவுப் போட்டி (22)…

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு – பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர்…

அரசவைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது சீரூடையா? மத உடையா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்து கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026,ஆகஷ்ட்,06, ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில்…

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.!

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.! (அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து…

இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை! 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்பு!!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துமத எழுச்சியாக காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரை வழமைபோல் இன்று (22) சனிக்கிழமை உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. சுமார் 5000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” ”…

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்!

விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 48வது வருடாந்த தீமிதிப்புத் திருச்சடங்கு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகி, 28ஆம் திகதி தீமிதிப்புடன் நிறைவுபெறவுள்ளது. இதன்படி, 23.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணி முதல் 10.33 மணி வரையில் கடல் தீர்த்தம்…

தம்பிலுவில் அருணோதயா வித்தியாலயத்தில் சிறுவர் கண்காட்சி

. (செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ அருணோதயா வித்தியாலயத்தில்சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் முன்பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் சிறுவர் கண்காட்சி நேற்று (18) செவ்வாய்கிழமை நடைபெற்றது. கலைகள் அம்மன், அருணோதயா மற்றும் வாணி முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன்…

வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – பொதுமக்களின் பல தசாப்த கால கோரிக்கைக்கு தீர்வு

100 ஆண்டுகளுக்கும் மேலான பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு! வெருகலம்பதி ஆலயத்தில் “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” திறப்பு. திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”…

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது – பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்

நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட…