Category: இலங்கை

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பிக்கு நட்புயர் மகிழ் விழா

செல்லையா பேரின்பராசா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 89/90 கல்வியாண்டில் கற்ற நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் சக பாடியான பேராசிரியர் தி. வேல்நம்பியாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆகியமையையிட்டு நட்புயர் மகிழ் விழாவை 30.08.2026 மிருசுவில் மாம்பழ மாளிகையில் (Mango Mansion )முன்னெடுத்தனர்.…

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலய புனருத்தாபன எண்ணெய்க்காப்பு ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாபன எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்துகுண்ட குடமுழுக்கு பெருவிழா இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. ஆலயத்தின் புனருத்தாபனப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான பெருவிழா…

மட். அம்பாறை மாவட்ட 𝗝 𝗞 𝗠 𝗢 மாணவர்களுக்கான கராத்தே தொழில்நுட்பக் கருத்தரங்கு!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 𝗝 𝗞 𝗠 𝗢 மாணவர்களுக்காக, இரண்டு நாள் கராத்தே தொழில்நுட்பக் கருத்தரங்கு, மற்றும் தனிநபர் செயல்திறன் மதிப்பீடு, 𝗝 𝗞 𝗠 𝗢 தலைவர் / பிரதான பயிற்றுநர் மற்றும் கிழக்கு மாகாணத் தேர்வாளரான…

கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா 

இன்று கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம் கவிதை நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மலையக எழுத்தாளர் அதிபர் கந்தையா கணேசமூர்த்தியின் “சுக்கில பட்சம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (30) ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவ சரஸ்வதி இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. பேராதனை பல்கலைக்கழக…

வெற்றிகரமாக நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிறப்புப் பொதுக்கூட்டம்

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (EPDOTU) சிறப்புப் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில், சங்கத் தலைவர். முஸம்மில் அபுசாலி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்…

வறட்சியில் வாடும் குமுக்கனை நாடும் சுற்றுலாவிகள்

( வி.ரி.சகாதேவராஜா) சமகால வறட்சியில் வாடும் குமுக்கன் நதியை தினமும் சுற்றுலாவிகள் நாடி வருகின்றனர். மொனராகலைக்கும் புத்தலக்கும் இடையே இயற்கையாக குமுக்கன் அமைந்துள்ளது. வழமையாக குமுக்கன் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆனால் சமகால வரட்சி காரணமாக நதி வற்றியுள்ளது. சிறு ஓடை…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு மாணவர்கள் ”இழந்ததை தேடுவோம்” ஏற்பாடு செய்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு பழைய மாணவர்களின் இழந்ததை தேடுவோம் எனும் தலைப்பில் ஒன்றுகூடல் கடந்த 25 ஆம் திகதி சேனைக்குடியிருப்பு செல்வா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பழைய மாணவர்களும் ,அவர்களது குடும்பத்தினரும் பங்குபற்றிய இந் நிகழ்வில் குறித்த…

இன்று மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த  தீர்த்தம்!!

( வி.ரி. சகாதேவராஜா) “சின்னக் கதிர்காமம்” ” தில்லை மண்டூர்” என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று(28) வெள்ளிக்கிழமை நடைபெறும். இம் மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 20 தினங்கள்…

பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களை விற்பனை செய்யும் இணைய வலையமைப்பு குறித்து விசாரணை

பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணைய வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கவனத்திற்கு வந்த இந்த விவகாரம் தொடர்பில், சமூக…

தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை முதல் இடத்தில் – காரைதீவில் ஆதம்பாவா எம்பி. பெருமிதம் 

( வி.ரி. சகாதேவராஜா) பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுகின்ற நாடுகள் வரிசையில் தெற்காசியாவில் இலங்கை முதல் இடத்தை வகிக்கின்றது. இவ்வாறு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா காரைதீவில்…