Category: இலங்கை

சுவிஸ் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இளம் ஆன்மீகப் பேச்சாளர் சனாதனனுக்கு கௌரவம்

கல்முனையைச் சேர்ந்த இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் திருவிழாவில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதற்காக ஆலய அறங்காவலர் சபையினரின் விசேட அழைப்பின் பேரில் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அவரது பயணத்திற்குத் தேவையான விசா உள்ளிட்ட…

இரண்டு வாரங்கள் நாவலடியில் இடைவிடாத மருத்துவச் சேவை வழங்கிய வைத்தியர் லதாகரன் தலைமையிலான குழுவினர்!

ப.சந்திரமோகன் உகந்தை மலை கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாவலடியை நோக்கி காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொழுத்தும் வெயில், புழுதி, கரடுமுரடான பாதைகள் மற்றும் பல்வேறு இயற்கைச் சவால்களைத் தாண்டி கிணத்தடி, குமுக்கன், சின்னவட்டை…

ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் சிறப்பாக நடைபெற்றுவரும் திருவிழாக்கள்

( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

மன்சூர் போன்றதொரு தலைமைத்துவம் கல்முனையில் மீண்டும் தோன்றினாலேயே கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும். -சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா ஆணித்தரம்.

– ✍️அஸ்லம் எஸ்.மௌலானா முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து…

சங்கர்புரத்தில் மா மரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சங்கர்புரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 23.07.2026 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் தெற்கு வலய…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…

சுவாமி விபுலானந்தர் சிலை புதிய நினைவிட அங்குரார்ப்பணம்

சுவாமி விபுலானந்தரின் 79 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,அவர் தமிழிற்கும் சைவத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவித்து பல நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளையில், திரு ஞானமுத்து அஜந்தா அவர்களின் நிதி அனுசரனையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, விபுலானந்தா வீதியில், வாழைச்சேனை, புதுக்…

திரையிசை பாடல் போட்டி – 2026 ; நீங்களும் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் திரையிசை பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் 2026.06.22 ஆம் திகதி முதல் 2026.07.30 ஆம் திகதிக்குள் பெற்று கொள்ள முடியும். நுழைவுக் கட்டணம் – ரூபாய் – 1500.00 இந்நிகழ்வு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டும்.…

நாவிதன்வெளி ​வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம்

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 13-வது மாதாந்த அமர்வு (22) புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றபோது “நாவிதன்வெளி வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உப…

30 ஆண்டுகளின் நினைவை சமூகப் பணியால் சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1994/95 கல்வியாண்டைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள், பல்கலைக்கழகத்தில் இணைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரமாண்டமான ஒன்று கூடல் நிகழ்வை அண்மையில் மயிலம்பாவெளி Chill Hutz ஹோட்டலில் சிறப்பாக நடத்தினர். 1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில்…