Category: இலங்கை

25 சதவீத மக்களின் உரிமைகள், நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படவே புதிய பேரவை; இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்காகவுமே இப்பேரவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “நீரிழிவு நோய் மீள்நிலை (Diabetes Remission) கிளினிக்” வெற்றிகரமாக ஆரம்பம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி நோயை கட்டுப்படுத்துவதோடு, நோயின் மீள்நிலை (Diabetes Remission) அடையும் நோக்கில் செயல்படும் Diabetes Remission Clinic இன்று (05.08.2026) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…

சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை!

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை! பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் தேசிய கல்லூரியில் தரம் 6 மற்றும் 7இல் கல்வி பயிலும்…

கோமாரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ; அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சாமர பங்கேற்பு

( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(5) புதன்கிழமை பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்எஸ்எம். முஷாரப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் “டெங்கற்ற கிழக்கு மாகாணம் ” என்ற வேலைத் தொடரில் ஓர் அங்கமாக…

மாணவத் தூதுவர் திட்டம் எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் முதலீடு –மாநாட்டில் மின்மினி மின்ஹா.

(ஜலீல் ஜீ) “மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக அமைய வேண்டும்” என சம்மாந்துறை அல்-அர்சத்…

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி.

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி. (செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் கல்வி வலய விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் இன்று செவவாய்கிழமை (04) பாலர் பாடசாலை மற்றும் விசேட…

கனடா வாழ் ஓந்தாச்சிமடம் மக்களின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் வாழும் ஓந்தாச்சிமடம் மக்களின் வருடாந்த மாபெரும் ஒன்றுகூடல், 2026 08.03 ஆம் திகதி மெலிகன் ((Milliken) பூங்காவில் உற்சாகமாக நடைபெற்றது. சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு, ரகு மார்ண்டு அவர்களின்…

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி கைது பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண்…

கிழக்கு ஊடகவியலாளர்கள் இனம், மதம் கடந்து சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் வலியுறுத்து!

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் வலியுறுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச…

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!

பாறுக் ஷிஹான் தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்! திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின்…