நான்காம் ஆண்டில் காலடி வைக்கும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்துக்கு கல்முனை நெற்றின் வாழ்த்துக்கள்!
2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி உதயமான கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம், இன்று தனது மூன்றாவது அகவையை கடந்து நான்காவது ஆண்டில் கால் பதிக்கிறது. அவசியமான சேவையினை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் இந்த அமைப்பினருக்கு கல்முனை நெற் ஊடக…
