திருக்கோவிலில் களைகட்டிய 1000 மாணவர்களின் “நாத நர்தன” ;பிரதி போலீஸ் மாஅதிபரும் பங்கேற்பு
(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஓரங்கமாக இடம்பெற்ற, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவில் நேற்று (08.08.2026) சனிக்கிழமை திருக்கோவில் வலய 1000 மாணவர்களின் ‘நாத நர்த்தன’ கலை நிகழ்ச்சி…
