மன்சூர் போன்றதொரு தலைமைத்துவம் கல்முனையில் மீண்டும் தோன்றினாலேயே கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும். -சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா ஆணித்தரம்.
– ✍️அஸ்லம் எஸ்.மௌலானா முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து…
