Category: இலங்கை

மன்சூர் போன்றதொரு தலைமைத்துவம் கல்முனையில் மீண்டும் தோன்றினாலேயே கல்முனை கிழக்கின் முகவெற்றிலையாக பரிணமிக்கும். -சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா ஆணித்தரம்.

– ✍️அஸ்லம் எஸ்.மௌலானா முன்னாள் வர்த்தக, வாணிப மற்றும் கப்பல்துறை அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் தொடர்பாக அன்னாரது அரசியல் மற்றும் கல்வித்துறைசார் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா அவர்கள் எம்முடன் பகிர்ந்து…

சங்கர்புரத்தில் மா மரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சங்கர்புரம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 23.07.2026 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் தெற்கு வலய…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத்தின் வேந்தர்…

சுவாமி விபுலானந்தர் சிலை புதிய நினைவிட அங்குரார்ப்பணம்

சுவாமி விபுலானந்தரின் 79 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,அவர் தமிழிற்கும் சைவத்திற்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவித்து பல நிகழ்வுகள் நடைபெறுகின்ற வேளையில், திரு ஞானமுத்து அஜந்தா அவர்களின் நிதி அனுசரனையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, விபுலானந்தா வீதியில், வாழைச்சேனை, புதுக்…

திரையிசை பாடல் போட்டி – 2026 ; நீங்களும் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் திரையிசை பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் 2026.06.22 ஆம் திகதி முதல் 2026.07.30 ஆம் திகதிக்குள் பெற்று கொள்ள முடியும். நுழைவுக் கட்டணம் – ரூபாய் – 1500.00 இந்நிகழ்வு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டும்.…

நாவிதன்வெளி ​வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம்

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் 13-வது மாதாந்த அமர்வு (22) புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றபோது “நாவிதன்வெளி வரவேற்பு நுழைவாயிலில் ‘உழவர் சிலை’ அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உப…

30 ஆண்டுகளின் நினைவை சமூகப் பணியால் சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 1994/95 கல்வியாண்டைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ பீட பட்டதாரிகள், பல்கலைக்கழகத்தில் இணைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பிரமாண்டமான ஒன்று கூடல் நிகழ்வை அண்மையில் மயிலம்பாவெளி Chill Hutz ஹோட்டலில் சிறப்பாக நடத்தினர். 1996 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில்…

நிதி மோசடி குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்காக மத்திய வங்கி நடாத்திய விசேட விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில்…

வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!!!

ஏழுமலையான் கதிர்காம கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும். இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர். உண்மையில் அது மட்டுமல்ல அங்கு ஏழு மலைகள் உள்ளன. கதிர்காமத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மகத்துவம் வாய்ந்தவை. அதில்…

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை- கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு-

பாறுக் ஷிஹான்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக்…