Category: இலங்கை

மன்னார் பகுதியில் 839 பில்லியன் கனஅடி எரிவாயு வளம் – 2032இல் உற்பத்தி இலக்கு

கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான ‘இலங்கை உரிமம் வழங்கும் சுற்று 2026’ (Sri Lanka Licensing Round 2026) ஆரம்ப நிகழ்வில், Frontier Energy Network நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கேய்ல் மைக்கல், முன்பதிவு செய்யப்பட்ட காணொளி…

கிரான்குளம் மகாவிஷ்ணு ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏழாம் திகதி எண்ணைக்காப்பு

கிரான்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளன. இதன்படி, கருமாரம்பம் செப்டம்பர் 7ஆம் திகதியும், எண்ணெய்க்காப்பு செப்டம்பர் 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளதுடன், ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்…

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம். அன்ஷிப் என்ற மாணவன், மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். மாகாண மட்டப் போட்டியில்…

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக்…

யாழ். சர்வதேச காணாமலாக்கப்பட்டோர்  மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் முப்பதாம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தின சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று காரைதீவில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி…

பல்துறை  ஆளுமையாளர்  கவிஞர்.க.மயில்வாகனம்

-செல்லையா பேரின்பராசா -துறைநீலாவணை- மட்டக்களப்பு செட்டிபாளையம் கிராமத்தின் சிறப்பை தமது இலக்கிய புலமையின் மூலமாக உலகறியச் செய்த பேராளுமைகள் பலர் உள்ளனர். அவர்களுள் ஒருவராக கவிஞர்.க மயில்வாகனம் உள்ளார். செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞர் க.…

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலய புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் குடமுழுக்கு பெருவிழா.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்து குண்ட குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கமைய, ஆகஸ்ட் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய…

மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை திட்டம் அங்குரார்ப்பணம்!

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை உதவித் திட்டம் இன்று (24) திங்கள் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.…

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்ன, காணாமல் போன நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட…