Category: இலங்கை

நிதி மோசடி குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்காக மத்திய வங்கி நடாத்திய விசேட விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில்…

வியப்பில் ஆழ்த்தும் விபூதி மலை!!!

ஏழுமலையான் கதிர்காம கந்தன் ஆலயம் என்றால் அனைவருக்கும் கதிரைமலை ஞாபகத்துக்கு வரும். இந்த கதிரைமலையை ஏழுமலை என்றும் அழைப்பர். உண்மையில் அது மட்டுமல்ல அங்கு ஏழு மலைகள் உள்ளன. கதிர்காமத்தை சுற்றியுள்ள ஏழு மலைகளும் ஏழு வகையான மகத்துவம் வாய்ந்தவை. அதில்…

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை- கல்முனை நீதிமன்றம் தீர்ப்பு-

பாறுக் ஷிஹான்- கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துக்…

இன்று சித்தராலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கோமாதா பூஜை ; மகாயாகம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழாவையொட்டி இன்று(21) செவ்வாய்க்கிழமை பகல் கோமாதா பூஜை மற்றும் மகா யாகம் என்பன நடைபெற்றன. அதற்கு முன்னதாக நேற்று திங்கள்கிழமை(20) சித்தரின் சப்பற…

சீன நாட்டவரிடம் ரூ.2 கோடி கொள்ளை: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சொறிக்கல்முனை தேவாலய வீதியின் அவல நிலை ; நாவிதன்வெளி பிரதேச சபையிடம் மக்கள் முன் வைக்கும் கோரிக்கை

க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட சொறிக்கல்முனை தேவாலய வீதியின் பழுதடைந்த பகுதியை விரைவாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாவிதன்வெளி பிரதேச சபை உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1.60 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதியின் ஒரு பகுதி…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகக் கல்வியியல் பேராசிரியரின் சிறப்புரை.

செல்லையா பேரின்பராசா ஆசிரியர் கல்விப் போக்குகள் – இந்திய உள்ளடக்கங்ளை முன்னிறுத்திய ஒரு அனுபவப் பார்வை என்ற பொருளில் அமைந்த சிறப்புரை 20.07.2026 திங்கள் காலை 8.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன்…

பாரம்பரிய முறைப்படி சிறப்பாக நடைபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்துக்கு கொத்து பந்தல் அமைக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள பழமையான பந்தலை புதுப்பிக்கும் விழா, (20. 07.2026) திங்கள் சிறப்பாக நடைபெற்றது. கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவின் தலைமையிலும், ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் பிரதம காப்பு துரந்தரரான…

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக (ஊhயசைஅயn) காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று (20) உத்தியோகபூர்வமாக இந்நியமனம் வழங்கப்பட்டது. திருகோணமலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் புதிய…

மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 79 வது  சிரார்த்த தினக் கொண்டாட்டம் – பூண்டுலோயாவில் ஒஸ்கார் நிறுவிய சிலை முன்றலில்..

( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது . பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில், வித்தியாலய…