கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது – பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்
நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட…
