Category: இலங்கை

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலய புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் குடமுழுக்கு பெருவிழா.

(செல்வி வினாயகமூர்த்தி) அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு நாககாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண எண்ணெய்க்காப்பு மற்றும் ஐந்து குண்ட குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கமைய, ஆகஸ்ட் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026

வாகரை பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலய அலங்கார உற்சவம் 2026வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பால்சேனை கங்கா ஈச்சரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய…

மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை திட்டம் அங்குரார்ப்பணம்!

( வி.ரி.சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் ஜீவனானந்த சமூக சேவை உதவித் திட்டம் இன்று (24) திங்கள் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ் திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.…

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு – தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்ன, காணாமல் போன நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட…

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது.

துறைநீலாவணை வரலாற்று நூல் வெளிவரவுள்ளது. செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணைக் கிராமத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி ” துறைநீலாவணை வரலாறு” எனும் நூல் வெளியீடு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை 23.08.2026 துறைநீலாவணை மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை…

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை- அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை!உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும் !!அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!( வி.ரி. சகாதேவராஜா) யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து…

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம…

முனையூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23.08.2026 முதல் 09.09.2026 வரை பல்வேறு சமய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.…

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி.

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி. (செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கான தெரிவுப் போட்டி (22)…

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு – பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர்…