Category: இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு

தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு நேற்று முன் தினம் இடம் பெற்றது. இந்த சந்திப்பில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும், வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை…

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பு, அடையாளத்தை பாதுகாக்க சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் சோ.புஸ்ப்பராசா

அம்பாறை மாவட்ட தமிழர்களின் தமது இருப்பு, அடையாளத்தை பாதுகாக்க சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் சோ.புஸ்ப்பராசா ஏனைய மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியசமானது. இங்கு தமிழாகள்; சிங்களவர்கள் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் இங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக உள்ளார்கள் திருகோணமலையும் இதே…

வீதி போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்!

பு.கஜிந்தன் வீதிப்போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்! வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர் களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்தத்…

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவை ஆதரித்து இடம் பெற்ற  கூட்டம்!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னம் 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சோ. புஸ்பராசா அவர்களுக்கு…

தேர்தல் விளம்பரம் -கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் -சின்னம் -சங்கு – இலக்கம்- 2

தேர்தல் விளம்பரம் -கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி -சின்னம் -சங்கு – இலக்கம் 2

அக்கரைப்பற்றில் TMVP கட்சி உறுப்பினர்கள் மூவர் கைது!

-சரவணன்- அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நோட்டுக்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்கள் கோரப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்னர் கோரப்பட்ட வேட்புமனுக்களின் பிரகாரம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து!

தமிழர்களுடைய வாக்குகள் தமிழ் தலைமைகளுக்கே அளிக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து! பு.கஜிந்தன் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இளைஞர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது என…

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர்!

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர்! வி.சுகிர்தகுமார் தேசியம் எனும் போர்வைக்குள் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் துணை போயுள்ளனர் என சங்கு சின்னத்தில் போட்டியிடும்…

பாராளுமன்ற தேர்தலில் வேறு விரலில் மை பூசப்படும் !இன்று அம்பாறையில் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் சிந்தக!

பாராளுமன்ற தேர்தலில் வேறு விரலில் மை பூசப்படும் !இன்று அம்பாறையில் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் சிந்தக! ( வி.ரி. சகாதேவராஜா) அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் பூசிய மை சிலவேளை அழியாமலிருக்கலாம். அதற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேறொரு கைவிரலில் மை பூசப்படும்…