Category: இலங்கை

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரான் மீது நடத்தி வரும் போர்…

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்..

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்.. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி…

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள்

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள் ( வி.ரி.சகாதேவராஜா) புனித நோன்புப் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (21) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. புனித நோன்புப் பெருநாளுக்கான தொழுகையும் பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம் நாளை

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா நாளை மறுநாள் (22) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய…

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் குணநாதன் புவனரூபன் அவர்கள் தனது 9 வது மாத கொடுப்பனவையும் றமலான் பெருநாளுக்கான சாளம்பைக்கேணிகிராமத்தில் 50 முதியோர்களுக்கு…

கட்டார் இளவரசர் மற்றும் இலங்கை ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டாரின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்ததோடு, கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு எதிராகத்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் – 2026

-இரா.ரிஷி- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 03.04.2026 வெள்ளிக்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகிறது. 04.04.2026 சனிக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்று ,05.04.2026 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் இடம் பெறும்.

காரைதீவில் ஜனரஞ்சகமாக நடைபெற்ற KPL premier league trophy- ஒஸ்கார் செயலாளர் லாவண்யன் பிரதம அதிதி 

காரைதீவில் ஜனரஞ்சகமாக நடைபெற்ற KPL premier league trophy. ஒஸ்கார் செயலாளர் லாவண்யன் பிரதம அதிதி ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் நேற்று முன்தினம் காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற “KPL premier league Trophy 2026” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்…

காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது சிரார்த்த தினம் 

காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது சிரார்த்த தினம் ( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026 இன்று புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின்…

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை பாறுக் ஷிஹான் சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…