விவசாயிகளுக்கு நற்செய்தி: ஹெக்டேயருக்கு வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாவாக உயர்வு
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்த அவர், இதுவரை 25,000 ரூபாவாக வழங்கப்பட்ட…
