Category: இலங்கை

பெரிய நீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய பாற்குடப் பவனி

என். செளவியதாசன் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் வடக்கே பெரியநீலாணை கிராமத்தில் அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட கும்பாபிஷேக தின 108 கலாபிஷேகமும் மணவள கோலம் நிகழ்வும் இன்று(08) நடையபெற்றது. விசேட நிகழ்வாக பெரிய நீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி…

அமரர் கணேஸ் தினேஸ் நினைவாக பெரிய நீலாவணையில் இரத்ததான முகாம் ஆர்ம்பமாகியது -08.02.2026

என். செளவியதாசன் இன்று பெரியநீலாவணையில் இரத்ததான முகாம்.அமர்ர் கணேஸ் தினேஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஇன்று காலை 08 மணி தொடக்கம் 04 மணி…

சிடாஸ் அமைப்பினால் பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் மேலதிக வகுப்புகளுக்கான அங்குரார்ப்பன வைபவம்

சிடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு விஞ்ஞானம், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளின் அங்குரார்ப்பன வைபவம் 2026.02.06…

பஸ் கன்டெக்டர்களாக பெண்கள் நியமனம்.!

பஸ் கன்டெக்டர்களாக பெண்கள் நியமனம்.! இலங்கை போக்குவரத்து சபை (CTB) பஸ் நடத்துனர்களாக வரலாற்றில் முதன்முறையாகபெண்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு 20 பெண்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது. பிரதி…

பொத்துவில் – அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 2026 இந்துசமய…

கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தெரிவு செய்யப்பட்ட சாணக்கியன்க்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்து தெரிவிப்பு பாறுக் ஷிஹான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்ற அதேவேளை நாடாளுமன்ற…

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச் செய்து, அவரிடம் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை…

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா!

36 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிபர் கிருபை ராஜாவுக்கு மகத்தான சேவை நலன் பாராட்டு விழா! (வி.ரி.சகாதேவராஜா ) சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தை கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபர் சின்னத்தம்பி கிருபைராஜா தனது 36 வருட…

காரைதீவு  வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

காரைதீவு வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (…

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026

வவுனியாவில் ” சுமைதாங்கி ” நாடக நூல் வெளியீட்டு விழா- 07.02.2026 செல்லையா பேரின்பராசா. வவுனியா கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ” நாடகசிரோன்மணி ” கந்தையா ஸ்ரீகந்தவேள் எழுதிய ஐந்து சமூக நாடகங்களைத் தாங்கி வரும் ” சுமைதாங்கி ”…