Category: இலங்கை

பாணமை சந்தியில் உகந்தைக்கான திசை நிர்ணய  வீதி அறிவித்தல் பலகை இல்லை; நடவடிக்கை எடுக்குமா வீதி அபிவிருத்தி அதிகாரசபை?

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பாணமை சந்தியில் இருந்து , காட்டிற்குள் இருக்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயம் நோக்கிச் செல்லும் பிரதான வீதிக்கான திசை நிர்ணய வீதி அறிவித்தல் பலகை இதுவரை பாணமைச் சந்தியில் நிறுவப்படவில்லை…

பண்பாட்டு கலாச்சார பேரணியுடன் நடைபெற்ற திருக்கோவில் வலய மட்ட தமிழ் மொழி தினப் போட்டி!

(வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை தமிழ் மொழித் தினத்தையொட்டிய திருக்கோவில் வலய மட்ட போட்டிகள் நேற்று (23) சனிக்கிழமை பல பண்பாட்டு கலாச்சார பாரம்பரிய பேரணியுடன் தம்பிலுவில் மத்திய கல்லூரியில் நடைபெற்றன. முன்னதாக, திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சுவாமி விபுலாநந்தர் ,…

ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் நினைவு நூல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பு

கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட ஊடக முதிசொம் நூலின் பிரதியை இந் நூலின் தொகுப்பாசிரியரான மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று தகைசார் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவிடம் கையளிப்பதையும் (22.05.2026) அருகில் ஓய்வுநிலை…

சந்தேக நபர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை…

காப்பியநாயகி  கற்புக்கரசி கண்ணகைத்தாயின்  வைகாசி திருச்சடங்கு – கட்டுரை – வி. ரி. சகாதேவராஜா

காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்டும். நாளை (25) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது.…

சிடாஸ்-கனடா அமைப்பின் 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும் ஒன்றுகூடலும் செப்டம்பரில்!

கிழக்கு இலங்கைச் சிறுவர் அபிவிருத்திச் சங்கத்தின் (ChiDAES-Canada) 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழா வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, கனடா நோர்த்…

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெறும் எம்.கே. சிவாஜிலிங்கத்தை சந்தித்த அமைச்சர் சந்திரசேகரன்

சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M. K. சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்திற்கு, அமைச்சர் S. சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் S. ரஜீவன் ஆகியோர் இன்று (23) மாலை நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்ததுடன்,…

கத்தாரில் TVK சார்பில் தமிழ் மாணவர்கள் கௌரவிப்பு விழா – முதல்வர் விஜயின் சகோதரி பல்லவி சிறப்பு பங்கேற்பு!

கத்தாரில் வாழும் தமிழர்களின் உற்சாக பங்கேற்புடன், தமிழக வெற்றிக் கழகம் – கத்தார் (TVK QATAR) ஏற்பாடு செய்த “UYARAM – 2026 கல்வி விருது விழா” சிறப்பாக நடைபெற்றது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப்…

மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு : – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவான மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை…

பொத்துவில் கனகர் கிராமத்தில் பொதுக்கிணறு மக்கள் பாவனைக்கு கையளிப்பு : கனடா வெஸ்டன் தமிழர் சங்கம் நிதியுதவி!

​பொத்துவில்: பொத்துவில் மீள்குடியேற்ற கிராமமான கனகர் கிராமத்தில், அங்கு வாழும் மக்களின் மிக அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் கிணறு ஒன்று உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. ‘வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா’ அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக் கிணறு,…