Category: இலங்கை

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவு

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என அரச அச்சகம் தெரிவித்தது.09 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்கையளிக்கப்பட்டுள்ளன என அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது உள்ளூராட்சி மன்றத்…

திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம்!

திருக்கோவிலில் களைகட்டிய மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் ( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் மாற்றத்திற்கான மேதின ஊர்வலம் இன்று (1) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச சபையில் போட்டியிடும் சுயேட்சை குழு ஒன்றின் தலைவர்…

அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார  விபரங்கள் எடுத்துரைப்பு- பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழு சந்திப்பு

அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார விபரங்கள் எடுத்துரைப்பு. பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம் விலாவாரியாக விளக்கினார் ! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை…

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.!

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும்…

இன்று அதிகாலை  இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம் 

இன்று அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை இன்று(01) வியாழக்கிழமை அதிகாலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிறது. வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும்…

கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா?

கல்வியில் சனத்தொகை பாதிப்பை செலுத்துகிறதா? உலகில் சனத்தொகை வளர்ச்சி அல்லது வீழ்ச்சி பல வகையான தாக்கங்களை நாடுகளில் ஏற்படுத்தி வருவதை அறிவோம். இலங்கையிலும் சனத்தொகை பல கோணங்களில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியிலும் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் மக்களின் வசதி கருதி இடமாற்றம்

28.04.2025 (திங்கட்கிழமை) முதல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு ,தொண்டை பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் மக்கள் பாவனைக்காக இதனை திறந்து வைத்தார்.இந் நிகழ்வின் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும். ( சகா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்திய சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும்…

திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்! உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரப்பணியில்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம் (பாறுக் ஷிஹான்) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம்…