Category: இலங்கை

நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் வழமைக்கு!

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தற்போதைய நிலையில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (24) முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் சிறு  பதற்றம்-மாத்தறை பகுதிக்கு  சென்ற பேருந்துக்கு எதிராகப் போராட்டம்.

பாறுக் ஷிஹான் பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு பதற்றமான சூழல் நிலவியது. பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில்…

இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவத் தயார் ஈரான் தூதுவர்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 

( வி.ரி. சகாதேவராஜா) எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் இன்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒஸ்கார் ஆலோசகர் விவேகானந்தன் சஞ்சீவின்…

விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!

ஈழநாடு பத்திரிகை சமூக சேவைக்கான விருது 2026 வழங்கும் நிகழ்வை கனடாவில் நடத்தியது. இதில் சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனடாவிலும் தாயகத்திலும் நன்கு அறிமுகமான விசு கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு அம்பாறை…

IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்தன!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது சினோபெக் நிறுவனமும் தங்களுடைய எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 122 ரூபாவால்…

24 மணித்தியாலத்துக்குள் கூண்டோடு கைதான கொலையாளிகள்

24 மணித்தியாலத்துக்குள் கூண்டோடு கைதான கொலையாளிகள் மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட…

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரான் மீது நடத்தி வரும் போர்…

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்..

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்.. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி…

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள்

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள் ( வி.ரி.சகாதேவராஜா) புனித நோன்புப் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (21) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. புனித நோன்புப் பெருநாளுக்கான தொழுகையும் பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த…