Category: இலங்கை

வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல்…

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்! ​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலைகள் கணிசமாக உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​விலை உயர்வுக்கு என்ன காரணம்?​தற்போதைய பொருளாதார சூழலில் டொலரின்…

கட்டுரை – சடங்கு என்பது என்ன?

வி.ரி.சகாதேவராஜா வைகாசி பிறந்து விட்டால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் வைகாசி சடங்கு களைகட்டும் . வைகாசி சடங்கு வைகாசிப் பொங்கல் என்கிறோம்.இது விழா அல்ல சடங்கு என்று கூறுகின்றோம் . சடங்கு என்றால் என்ன என்பது தொடர்பாக பலரும் நினைவினார்கள். அதற்கான…

சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள் 

(வி.ரி. சகாதேவராஜா) சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று 20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர்…

பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந், தற்போது மருத்துவ நிர்வாக முதுமானி பட்டத்தை…

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla)…

இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின்…

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்!

​​அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பதில் கல்விப் பணிப்பாளராக, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ​கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்த விசேட நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ​​அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலகத்தின்…

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ‘Mein Schiff 6’ சொகுசு கப்பல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சி பெற்று வருவதைக் குறிக்கும் விதமாக, மால்டா நாட்டுக்குச் சொந்தமான பிரம்மாண்ட ‘Mein Schiff 6’ சொகுசுக் கப்பல் 2,380 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் சிறப்பம்சங்கள்: சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்பாடுகள்: கப்பலில் வந்திறங்கிய…

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் பாவனைக்கு தடை: மே 31 முதல் அமுல்

​கொழும்பு: நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது. ​பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை தற்போது…