Category: இலங்கை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை பாறுக் ஷிஹான் சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

குளிர்காலத்தில் இலங்கைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 2026 அக்டோபர் 23ஆம் தேதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இவ்விமான…

லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பாக வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு…

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்!

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்! (வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர்…

மாங்காடு – தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம்

தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம் . செல்லையா பேரின்பராசா அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும்…

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! Kalmunainet இணையத்தள செய்திமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டுத்…

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும்  – 2026.03.16.

களுவாஞ்சிகுடியில் விற்பனை சந்தையும், கண்காட்சியும் – 2026.03.16. செல்லையா பேரின்பராசா சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது…

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா.

யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா. செல்லையா பேரின்பராசா யாழ் மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் எழுபத்து எட்டாவது ( 78 ) ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிறு பிற்பகல் ஆறு…

நேற்று தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்றார்!

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு! ஆதிகோணேஸ்வரர் ஆலயம் தரிசிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு…

சேனையூரில் நூல் வெளியீட்டு விழா நாளை 15.03.2026

செல்லையா பேரின்பராசா பிரபல சோதிடரும், இலக்கிய வித்தகருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலைமாறன் செ.லோகராசா எழுதிய ” சாதகத்தில் ஆயுள் ஆரோக்கியம் ” எனும் சோதிட ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவும், “வாழ்க்கையில் முகிழ்ப்பதே இலக்கியம் ” எனும்…