கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை திறக்கப்பட்டது ; முதல் நாளில் பத்தாயிரத்திற்கு மேல் யாத்திரிகர்கள் செல்லுவார்கள்
(வி.ரி.சகாதேவராஜா) கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6மணியளவில் உகந்தமலை முருகனாலய அதிகாலை விசேட பூஜையின் பின்னர் அம்பாறை மற்றும் மொனராகலை அரசாங்க அதிபர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. முதல் நாளில் சுமார் 10 ஆயிரம் பேர் பயணிக்கலாம்…
