Category: இலங்கை

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாக வர்த்தமானி பிரகடனம் செய்ய இந்து அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்!காரைதீவு கலந்துரையாடலில் ஏகோபித்த தீர்மானம்.

( வி.ரி.சகாதேவராஜா) 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வடக்கு கிழக்கில் உள்ள இந்து அமைப்புகள் நேற்று காரைதீவில் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்தனர். மேற்படி…

இந்தியா இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சர்வரூபானந்த ஜீ நிந்தவூர் முருகன் ஆலய விஜயம்!

(வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு விஜய மொன்றை நேற்று மேற்கொண்டார். அவரை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுகாதார தின நிகழ்வுகள் 

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுகாதார தின நிகழ்வுகள் செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதாரத்தை சிறப்பிக்கும் வகையில் (08.04.2026 புதன்கிழமை) நிகழ்வுகள் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொதுச்…

கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்- பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவால் கைது

பாறுக் ஷிஹான் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(8) மாலை இடம்பெற்றதுடன் குறித்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) 2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்களுக்கு மருத்துவ பீட அனுமதி பெற…

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாகப் வர்த்தமானி பிரகடனம் செய்யக்கோரும் கலந்துரையாடல்!

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாகப் வர்த்தமானி பிரகடனம் செய்யக்கோரும் கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 11.04.2025…

உதவும் பொற்கரங்கள் பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் மட்/பெரியகல்லாறு அருளானந்தர் வித்யால பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்யாலய பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க. பாடசாலையில். ஆசிரியர்கள் பயன்படுத்தும்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

( காரையூர் வேதசகா) நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில், “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தலைவர் இராமலிங்கம் ரவீந்திரதேவன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் உயிர்ப்பு விழா!

கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளை முன்னிட்டு உயிர்ப்பு விழா கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முன்றலில் நேற்று நடைபெற்றது. அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு எபநேசர் ஜோசப் அவர்கள் பிரதம அதிதியாகவும் கல்முனை…