கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!
கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அ கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை…
