Category: இலங்கை

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு  போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன ( வி.ரி.சகாதேவராஜா) வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு…

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் விபத்தில் மரணம் (வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் ( 24.11.2025 மாலை) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் மருத்துவபீட மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் மீராவோடை…

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர்  நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி பாறுக் ஷிஹான் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது

தேச அபிமானி எம் ஏ எம் ஹைதர் ஜேபி அவர்களுக்கு இரத்தின விபூசணம்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இந் நிகழ்வு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழா நடைபெற்றது.…

கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு

சமூக செயற்பாட்டாளரும், யோகசன ஆசானும், ஓய்வுநிலை அதிபருமான யோகா ஆச்சாரியார் ,கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில் ‘ தேச அபிமானி விஷ்வகீர்த்தி பட்டம் வழங்கி…

சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவுக்கு “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு 

இன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு ( நமது நிருபர்) பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா…

தரம்ஐந்துபுலமைபரிசில்பரீட்சை; பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.moe.gov.lk பார்க்க முடியும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://g6application.moe.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளையும் சரிபார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள்…

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு-  கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை  ஒத்திவைப்பு

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு- கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு பாறுக் ஷிஹான் பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் கோரம் இல்லாததால் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச சபையின் புதிய…

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர்  மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர் மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று…

ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல்!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல் : மலர் மாலையை கழட்டி வீசிவிட்டு…