Category: இலங்கை

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது!

திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணத்தின் இறுதிக்கட்டம் நெருங்குகிறது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய இராஜகோபுர நவதளத்தின் இறுதித்தள வேலைப்பாடுகள் மற்றும் மணிக்கோபுர வேலைப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆலயபிரதமகுரு விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் வழிகாட்டலில் ஆலயபரிபாலனசபைத்…

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு தேசிய விருதுகள் : தேவகுமாருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது!

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் 

மழ்ஹருஸ் ஷம்ஸ் நிரந்தர அதிபராக றிப்கா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய நிரந்தர அதிபராக “அதிபர் திலகம்”, “கவித்தீபம்” திருமதி நஸ்ரின் றிப்கா அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நிரந்தர நியமனக்கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்…

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை அவர்களால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு பல்வேறு சமூகப்பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கனடாவில் வசிக்கும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் நாகலிங்கம் புவி அவர்களின் நிதி…

சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய சித்திரபாட ஆசிரியர் நடேஸ்வரராஜன் – யனுசன் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நேற்று 06.11.2025 வியாழக்கிழமை இடம்பெற்றபோது அதிதிகளாக கலந்து சிறப்பித்த இப் பாடசாலை அதிபர் R ராஜ்மோகன், ஆசிரிய ஆலோசகர் ஈ.டபிள்யூ. ஏ.கே.அல்விஸ், பிரதி…

அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலையே- காரைதீவு பௌர்ணமி  கலைவிழாவில் மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன்

( வி.ரி.சகாதேவராஜா) நாட்டின் சமகாலத்தில் அதிகரித்து வருகிற உளநோய்களுக்கு ஒரே மருந்து கலைதான். ஒன்றில் கலைஞனாக இருக்க வேண்டும் இன்றேல் ரசிகனாக இருக்க வேண்டும். இரண்டுமில்லாதவன் மனிதனே இல்லை. இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற பௌர்ணமி கலைவிழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான   குழுக்களின் தலைவர்களுக்கான    நியமனம் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஏற்பாட்டில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின்  ஏற்பாட்டி அன்னாபிஷேக வழிபாடும், பௌர்ணமி கலை விழாவும் 

செட்டிபாளையத்தில் அன்னாபிஷேக வழிபாடும் பௌர்ணமி கலை விழாவும் ( வி.ரி. சகாதேவராஜா, செ.பேரின்பராசா) செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு பௌர்ணமி கலை விழா திருவருள்…

ஊசலாடும் பாடசாலை நேரமாற்றம் – வெள்ளி வரை கால அவகாசம்; அமுலுக்கு வருமா?

இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி…

அரச வேலையை எதிர்பார்திருப்போருக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்டமாக, நாடு…