Category: இலங்கை

தேசிய ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம்.

தேசிய ஓவியப் போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் முதலிடம். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட சித்துவிலி சித்தம் -2025 ஓவியம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டியில் தேசிய, மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும் ? – பா.அரியநேத்திரன்

17, வது மகாநாடு இடம்பெறா விட்டால்80,வது அகவையுடன் தமிழரசுக்கட்சி 2029,ல் காணாமல் போகும்! இலங்கையில் 70, க்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன அதில் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர் இல்லாத ஒரு கட்சி என்ரால் அது இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிதான். கடந்த…

காணவில்லை- தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவும்

காணவில்லை! ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த செல்வி புவிராசா யுவர்னா என்பவர் 29/10/2025 ல் இருந்து காணாமல் போயுள்ளார். காரைதீவு பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பல இடங்களிலும் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை. 21 வயதுடைய இவரை யாராவது…

கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில்  முதலிடம் பெற்ற புவிதரன் 

கிழக்கு மாகாண அரச புதுக்கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற புவிதரன் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவின் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் ம.புவிதரனது கவிதை ஆக்கமானது முதலாம்…

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை! யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அ கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை…

கலாநிதி க.ஞானரெத்தினத்திற்கு மட்டக்களப்பில் கௌரவம்.

செல்லையா-பேரின்பராசா இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறி ( 2024 – 2025) மாணவர்களின் விடுகை விழாவும், இப் பல்கலைக் கழகத்தின் கல்விப் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கணபதிப்பிள்ளை –…

அபாயம் நீங்கா பாதைகளை கடந்து நிவாரணம் வழங்கிய கல்முனை பிராந்திய இணையம் கனடா!

அபாயம் நீங்கா பாதைகளை கடந்து நிவாரணம் வழங்கிய கல்முனை பிராந்திய இணையம் கனடா! அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேனர்த்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையகம் நோக்கிய நிவாரணப்பணியினை கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பும் முன்னெடுத்திரு;ந்நது. இங்கு இப்போதும் பல இடங’களுக’கான போக்குரத்து…

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலுக்கு அமைய கர்ப்பிணித்…

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கர்புரத்தில் அறுவடை விழாவும் விவசாய களப்பாடசாலையில் பங்குபற்றிய விவசாயிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. றாணமடு விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

காரைதீவு ஓஸ்காரின் மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமானப்பணிகள்

பதுளை சரஸ்வதியில் ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! (பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) அமைப்பு மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தது அந்த வகையில் பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த…