Category: இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் !

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம்…

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு  உத்தரவு

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பாறுக் ஷிஹான் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்…

துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு  வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!!

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் பாதீடு இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை…

பாரிய நிதி இழப்பு -முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய முடிவு

இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை…

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம் பாறுக் ஷிஹான் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்…

கண்டி கந்தானையில்  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண…

மண்ணில் புதையுண்ட கனவுகள் – நேற்றும் ஒரு மாணவியின் சடலம் மீட்பு

தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள்…

ஆபாச படம் காண்பித்து   சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை  உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு…

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கல்எலவிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி…