Category: இலங்கை

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

மதிப்பார்ந்த இடதுசாரி கொள்கைவாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவரும் ஈழத் தமிழர் உரிமை நிலைப்பாட்டில் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்த முற்போக்கு அரசியல்வாதி விக்ரமபாகு கருணாரத்தின அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள் ஆத்மா சாந்தியடையட்டும் தமிழர் பிரச்சினைகளில் எப்போதும்…

தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் !

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதுடன், இதன் விளைவாகத் தங்க நகைகள் அடகு வைக்கப்படுவதும் வேகமாக அதிகரித்துள்ளது.2019ஆம் ஆண்டில்…

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்கள்: பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கலையரசன் MP

அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்களின் போது மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்…(பாராளுமன்ற உறுப்பினர் – தவராசா கலையரசன்) குறிப்பிட்ட சில வலயங்களிலே குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே வளங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் அதிகஸ்ட பிரதேச…

பாடசாலை பாடப்புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர் தொழில் பிரச்சினைகளை…

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன் தமிழ் மக்கள் பொதுச்சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் K.T. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன்,…

60,000 புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்கு பிரித்தானியா திட்டம்

புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60 ஆயிரம் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு அனுமதிக்கவுள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்த முதல் முடிவானது, முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல்…

காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

காத்தான்குடியில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (21)…

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயிலில் நாளை (22) கதிர்காம தீர்த்தம்

(வி.ரி. சகாதேவராஜா)கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்தில்அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் ஊடாகச் சென்று நாளை (22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. இதற்காக லட்சோப லட்சம்…

மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.!

மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப் பூங்கா திறந்து வைப்பு.! பட்டிருப்பு கல்வி வலயம், போரதீவு கோட்டத்திற்குட்பட்ட மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப்பூங்கா திறப்பு விழாவும், அதனை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு.ஆ.நித்தியானந்தம் தலைமையில் (17) நடைபெற்றது.…

மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது; அனைவரும் மோசமானவர்கள் இல்லை

மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது எனவும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…