Category: இலங்கை

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் 

இன்று (11) காலை கதிர்காமத்தில் தீர்த்தம் வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் திருத்தல தீர்தோற்சவம் இன்று( 12) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக மாணிக்க கங்கையில் இடம்பெற்ற போது…. படங்கள் வி.ரி.சகாதேவராஜா

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா?

“ஓம்” இன்றிய கதிர்காமம்! கதிர்காமம் தமிழ்மக்களிடமிருந்து முற்றாகவே கைநழுவிப் போகின்றதா? கதிர்காமத்தில் தமிழ் மக்களது பாரம்பரியங்கள் மற்றும் அவர்களது மடங்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டமை காரணமாக தமிழ் மக்களுக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான உறவில் இடைவெளி ஏற்பட்டது என்பது அண்மைக் காலமாக கூறப்பட்டு வருகிறது.…

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின்  கன்னி அமர்வு

இன்று சிறப்பாக நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் கன்னி அமர்வு ( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் இன்று (9) வியாழக்கிழமை காலை 9 :30 மணியளவில்…

புது டில்லியில் இலங்கை  இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;கல்முனையில் இருந்து நிதான்சனும் பங்குகொள்கிறார்

புது டில்லியில் இலங்கை இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ; 14ம் திகதி ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புது டில்லியில் ஆரம்பமாகவுள்ளது. அதன்…

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் 

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக…

சிறப்பாக நடைபெற்ற  திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்.

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம். (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ திருக்கொடியேற்ற நிகழ்வு நேற்று முன்தினம் (07) திங்கட்கிழமை…

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் 25இல் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே…

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன!

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லம்பிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத லன்ச் ஷீட்…

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள்…