கல்முனை மாநகர சபை ஏற்பாட்டில் வர்த்தகர்களுக்கான நுகர்வோர் அதிகார சபையின் கருத்தரங்கு.!
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக புலனாய்வு…
