Category: இலங்கை

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான…

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா இன்று (19) வியாழக்கிழமை இந்திய வேலூர் மடத்தில் ஆன்மீகப் பக்தி…

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? – வி.ரி.சகாதேவராஜா.

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? இலங்கையில் சமகாலத்தில் நடைமுறையில் உள்ள அரசாங்கமத்தின் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்கள் இங்கு கேள்வி பதில் வடிவில்…

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்- உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் – சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம்

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்.! உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும்.! -சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம் (அஸ்லம் எஸ்.மெளலானா) றமழான் நோன்பு காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நோன்பின்…

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

இ.கி.மிஷன் சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா – சனி ஞாயிறு தினங்களில்: ரதபவனி: ஊர்வலம்; சிறப்பு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன்படி, முதல்நாள் 21.02.2026 சனிக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள்…

இன்று (18.02.2026) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட்…

சர்ச்சைக்குரிய  வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு

சர்ச்சைக்குரிய வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு (வி.ரி.சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தி இரவோடிரவாக கார்ப்பட் இட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஏலவே புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த…

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!

இ.கி.மிசன் நூற்றாண்டையொட்டி விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி!ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன என்கிறார் சுவாமி நீலமாதவானந்தா ஜீ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழிப்புலனற்றவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அதற்கான எழுத்து மூல ஆக்கங்கள்…

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் – காரைதீவு அமர்வில் கடும் எதிர்ப்பு! (வி.ரி.சகாதேவராஜா) அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.…