Category: இலங்கை

உலக சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு பாராட்டு.

செல்லையா பேரின்பராசா உலக சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு கைதடி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து பாராட்டு விழாவை முன்னெடுத்தனர். ஓய்வுபெற்ற அதிபர் சி. பவள குமாரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடி…

இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற மகா சங்காபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் இன்று (24) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் வழிகாட்டலில்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர். பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – தட்டுப்பாடு இல்லை: வர்த்தகர்கள் பதுக்க முடியாது!

சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தக பதற்றங்களின் காரணமாக, சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.நிறுவனத் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்:புதிய எரிவாயு விலைகள் குறித்து…

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பெரியநீலாவணை கணேஸ் சுரேஷ்!

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பதவியுயர்வு பெற்ற பெரியநீலாவணையை சேர்ந்த பேராசிரியர் திரு.கணேஸ் சுரேஷ் கடமைகளை பொறுப்பேற்றார். Bachelor of Economics (Hons) – கிழக்குப் பல்கலைக்கழகம்Master of Economics – கொழும்புப் பல்கலைக்கழகம்PhD – குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப்…

மட்டக்களப்பு பாழ்ங்கிணறு படுகொலையாளிகளை  தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு;  மட்டு.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு 

மட்டக்களப்பு பாழ்ங்கிணறு படுகொலையாளிகளை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு; மட்டு.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டில் வயலில் காணப்பட்ட பாழ்ங்கிணற்று படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலையத்தில் தடுத்து…

நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் வழமைக்கு!

அதிகரிக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தற்போதைய நிலையில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை (24) முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

அம்பாறை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் சிறு  பதற்றம்-மாத்தறை பகுதிக்கு  சென்ற பேருந்துக்கு எதிராகப் போராட்டம்.

பாறுக் ஷிஹான் பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு பதற்றமான சூழல் நிலவியது. பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில்…

இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவத் தயார் ஈரான் தூதுவர்

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 

( வி.ரி. சகாதேவராஜா) எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் இன்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒஸ்கார் ஆலோசகர் விவேகானந்தன் சஞ்சீவின்…