Category: இலங்கை

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

( வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் இம் மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன்…

காரைதீவில் களைகட்டிய பிபிஎல்! 

காரைதீவில் களைகட்டிய பிபிஎல்! ஆண்களில் Fire Horses ; பெண்களில் Revengers அணியினர் சம்பியன்! ( வி.ரி.சகாதேவராஜா) 2011 உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் Batch Battle League -2026…

பணி நயப்பு விழாவில் எழுவருக்கு கௌரவம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பணி நயப்பு விழா ஆலயத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலய இருப்பு மற்றும் கட்டுமான பணிகள், சமய ஆன்மீக வளர்ச்சிக்கும்,…

அகில இலங்கை கவிதைப் போட்டியில் கந்தசாமி அபிலாஷ் முதலிடம்.

அகில இலங்கை கவிதைப் போட்டியில் கந்தசாமி அபிலாஷ் முதலிடம். (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கொழும்பு கம்பன் விழா 2026, அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியில் திறந்த பிரிவில் 1ம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம்…

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம் 

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள்…

இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா

2025 ஆம் ஆண்டில் சைவத் தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா – 2026 எதிர்வரும் 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கடந்த (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ…

கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா சுபமுகூர்த்த நேர விபரம் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன. ​ருஹுனு மகா கதிர்காமத் தேவாலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த…

இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா 

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.…

நாட்டில் டெங்கு அபாயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப்…