Category: இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) 2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்களுக்கு மருத்துவ பீட அனுமதி பெற…

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாகப் வர்த்தமானி பிரகடனம் செய்யக்கோரும் கலந்துரையாடல்!

கதிர்காம பாதயாத்திரையினை புனித யாத்திரையாகப் வர்த்தமானி பிரகடனம் செய்யக்கோரும் கலந்துரையாடல்! ( வி.ரி.சகாதேவராஜா) 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 11.04.2025…

உதவும் பொற்கரங்கள் பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்திற்கு கதிரைகள் அன்பளிப்பு

உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் மட்/பெரியகல்லாறு அருளானந்தர் வித்யால பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்யாலய பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க. பாடசாலையில். ஆசிரியர்கள் பயன்படுத்தும்…

நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

( காரையூர் வேதசகா) நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில், “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தலைவர் இராமலிங்கம் ரவீந்திரதேவன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் உயிர்ப்பு விழா!

கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளை முன்னிட்டு உயிர்ப்பு விழா கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முன்றலில் நேற்று நடைபெற்றது. அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு எபநேசர் ஜோசப் அவர்கள் பிரதம அதிதியாகவும் கல்முனை…

நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தை அழகுற நிருமாணித்த…

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

(வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற…

GMOA மருத்துவர்கள் சேவை வழங்க முடியாத சூழலில் எம்மை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏழு வருடங்களாக அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர்கள் சுகாதார அமைச்சரிடம் பகிரங்க கோரிக்கை

VACCINATION இனைத் தவிர ஏனைய அனைத்து நோய்களையும் சிகிச்சிக்கும் திறன் சுதேச மருத்துவர்களுக்கு உள்ளது. சுகாதார அமைச்சரிடம் பகிரங்க சவால் அரச சேவையில் நியமனம் எதிர்பார்த்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் சித்த மருத்துவர்கள், சுகாதார அமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளை பகிரங்கமாகவும் சவாலாகவும்…

மூத்த ஊடகர் ஏ. எல். எம். சலீமுக்கு மட்டக்களப்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

செ.பேரின்பராசா அண்மையில் காலமான கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவு தினம் 04.04.2026 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையமும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும் இணைந்து…