Category: இலங்கை

பாழ்ங்கிணறு  படுகொலை விவகாரம்: வத்தளை பார்மசி உரிமையாளர் கைது!

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு சந்தேகநபர் நேற்று கொழும்பு வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் காஞ்சிரன்குடா வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்கப்பட்டமை தெரிந்ததே.…

பல்துறை பெண் ஆளுமையாக வலம்வரும் ” வீரவனிதையர் ” கவிதாயினி ஜெனிதா மோகன்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள புகழ் பூத்த கிராமாக மிளிரும் நற்பிட்டிமுனையில் இருந்து கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் என்று பல் துறைகளில் ஆளுமை மிக்க பெண்ணாக செயற்பட்டு வருபவர் கவிதாயினி ஜெனிதா மோகன். மோகன் , பிறேமானந்தினி ஆகியோரின் நான்கு பிள்ளைகளில்…

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

செல்லையா பேரின்பராசா மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் 29.03.2026 இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்…

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார்.

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தது மட்டக்களப்பு! நெல்லிக்காட்டில் நடந்தது என்ன? மட்டக்களப்பை அதிரச்செய்த சம்பவம் 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி! யார் இந்த ஐ.பி. மேனன்? “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். மட்டக்களப்பை அதிரச்செய்து பரபரபாக்கிய…

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஊடகங்கள் வாயிலாக உரம் சேர்த்தவர் சலீம்- காரைதீவின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையை புகழாரம்.

(வி.ரி.சகாதேவராஜா, செ.பேரின்பராஜா) தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தினை மக்கள் மயப்படுத்தும் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில் வரையும் அண்ணன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற ” கிராம யாத்திரையின் ” போது உணர்வு பூர்வமான ஊடகப் பணியை…

மூத்த ஊடகர் சலீமிற்கு காரைதீவில் நினைவு கூர்தல் நிகழ்வு

இன்று மூத்த ஊடகர் சலீமிற்கு காரைதீவில் நினைவு கூர்தல் நிகழ்வு ( வி.ரி. சகாதேவராஜா , செ.பேரின்பராசா) அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகர் ஏஎல்எம். சலீமிற்கு இன்று (28) சனிக்கிழமை காரைதீவில் அஞ்சலியுடன் கூடிய நினைவு கூர்தல் நிகழ்வு நடைபெற்றது. அகில…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாடக தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாடக தினம் செல்லையா பேரின்பராசா. மார்ச் 27 உலக நாடக தினத்தை மையப்படுத்தியதாக கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினருடன் இணைந்து நடாத்திய நாடக விழா – 26.03.2026…

இன்று காரைதீவில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 வது ஜனன தின விழா 

இன்று காரைதீவில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134வது ஜனன தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 ஆவது ஜனன தின…

முத்தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்ததரின் 134 வது ஜனன தினம் இன்று-27.03.2026

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்படும் “சுவாமி விபுலானந்தர்” சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பெரும் ஞான விருட்சமாவார். தமிழையே மூச்சென்று சுவாசித்தார். இவர் ஆற்றிய தமிழ் பணிகளும் சமூக சேவைகளும் இவரை உயர் நிலைக்கு இட்டு சென்றது.…

ஞாயிறன்று மட்டக்களப்பில்  கதிரவனின்  “கம்பன் விழா”  

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில், எதிர்வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…