Category: இலங்கை

லகுகலை – தைப்பொங்கள் விழா- 2026

தைப்பொங்கள் விழா- 2026என். செளவியதாசன் லகுகலை பிரதேச செயலகமும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம்பண்பாட்டு அறப்பணிமையம் (சுவில்) இலங்கை இணைந்து பாணமை சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்ற சக்தி பொங்கல் விழாவானது லாகுகலை பிரதேசசெயலாளர் திரு ந.…

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு 

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு (வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா – கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் .…

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவு- இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்…

ஆசிய அபிவிருத்தி வங்கியால்  வாழ்வாதார உபகரணங்கள்,  இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால் வாழ்வாதார உபகரணங்கள், இளைஞர்களுக்கான NVQ 4 சான்றிதழ் வழங்கல். மக்கள் குரலோன். செல்லையா-பேரின்பராசா ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரனையின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான…

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது – உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம்

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது! காரைதீவு பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கோபிகாந்த் ஆக்ரோஷம் ( வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும்…

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம்

இன்று திருக்கோவில் பொங்கல் வியாபாரம் தைப்பொங்கலையொட்டி திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய கடைத்தெரு ஏற்படுத்தப் பட்டுள்ளது இன்று புதன்கிழமை அக்கடைத்தெருவில் பொது மக்கள் கடைசி க்கட்ட பொங்கல் வியாபாரம் நடைபெறுவதைக் காணலாம் படங்கள் . வி.ரி. சகாதேவராஜா

நாளை வட மாகாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி : பொங்கல் விழா உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

நாளை (15) மற்றும் நாளை மறுநாள் (16) மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (15) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில்…

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது.

ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரனுக்கு கலாபூஷணம் விருது. செல்லையா-பேரின்பராசா . புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது அரச விருது விழாவில் மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீ.கே.ரவீந்திரன் ( ரவிப்பிரியா) அரச உயர் விருதான…

அரச வேலை எதிர்பார்க்கும் சித்த  மருத்துவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்பு. 

ஆறு வருட அரச சித்த வைத்திய பட்ட படிப்பை நிறைவு செய்து,இதுவரை அரசினால் எந்த அனுசரணையும் இன்றி மனவேதனையுடன் இருக்கும்,அரச வேலையை எதிர்பார்த்திருக்கும் சித்த மருத்துவ சங்கத்தினர், தன்னலம் பாராது நாட்டின் நன்மை கருதி,இன்று காலை (13) ஜனாதிபதி நிதியத்திற்கு சென்று…