Category: இலங்கை

கல்முனை காரைதீவு பிரதான வீதியில் 01.12.2025 காலை ஏற்பட்ட மாற்றம்!

இன்று 01.12.2025 காலை 7.30 மணியளவில் காரைதீவு கல்முனை வீதி மழை இல்லை எனினும் பனி போக்குவரத்திற்கு பாதிப்பாக நிறைந்திருந்தது.வாகனங்கள் சமிக்ஞை விளக்குகளை எரியவிட்டு பயணம் மேற்கொண்டதை பார்வையிட முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோருக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களில் அனர்த்தம் தொடர்பான போலியான வதந்திகளைப் பதிவிட்டு பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் நபர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் முப்படையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால நிலையை…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன்  உலருணவு விநியோகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊற்றுச்சேனை மக்களுக்கு இ.கி.மிசன் உலருணவு விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா…

காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ;காரைதீவு போலீஸார் ஏற்பாடு 

காட்டாற்று வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் ;காரைதீவு போலீஸார் ஏற்பாடு ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன. காரைதீவு போலீஸ் நிலைய…

INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தமது எக்ஸ் கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய கடற்படைக்…

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்..

காரைதீவை காவு கொள்ளத் துடிக்கும் கடல்; தூபிகள் கிணறுகள் தென்னைகள் கடலுக்குள்.. ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத்தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது.…

சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான இலவச மருத்துவ ஆலோசனைக்கு அழையுங்கள்

*அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவமூடான மருத்துவ வழிகாட்டல் ஆலோசனைச் சேவைகளைப் பெற பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளமுடியும்* வைத்தியர் புருசோத் 0779553496வைத்தியர் பாத்திக் 0755438148வைத்தியர் மிதுர்சன் 0779206436வைத்தியர் மோகனசாந் 0758959242வைத்தியர் மோனிசா 0773789705வைத்தியர் சஹீனா 0770577860வைத்தியர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் – Dr. G. Sukunan

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி கிளப் மூலம் உடனடி உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்“””””””””””””””””””””””””””””””””””””””சமீபத்திய இயற்கை பேரிடரால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, எங்கள் ரோட்டரி கிளப் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று எங்கள் மையத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது.…

கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிகிறது

கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் சற்று வழமை நிலை திரும்பியுள்ள போதும், நாளை முதல் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என திணைக்களம்…

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் ; சீரற்ற காலநிலையிலும் அதிகமானோர் பங்கேற்பு

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் ; கொட்டும் மழையிலும் அதிகமானோர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில்…