Category: இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்-

நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்- மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்துவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இத்திட்டம் தொடர்பிலான கலந்துரையால்…

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி!

சட்டத்தரணிகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தயார்; 11 இலட்சம் வழக்குகள் தேக்கம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி! உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் எந்தவொரு சட்டத்தரணியும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…

நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா!

நாவிதன்வெளியின் முதல் சட்டத்தரணி ஜனுஷா விக்கினராசா. கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் உள்ளன.கிராமங்கள் என்றாலே அங்கு வளங்கள் குறைவு அதனால் கற்றல் செற்பாடுகள் குறைவு எனவே மாணவர்கள் கலைத்துறையை தாண்டி எந்த துறைகளிலும் சித்தியடைய முடியாது என இருந்த காலம்…

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி!

அட்டப்பள்ளத்தை அரிக்கும் ஆர்ப்பரிக்கும் ஆழி! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் கடல் பாரிய அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்ள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான…

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா!

வேலூர் மடத்தில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா! ( வி.ரி.சகாதேவராஜா) உலகின் தலைசிறந்த ஆன்மீகவாதி பகவான் ஸ்ரீமத் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் 191வது ஜெயந்தி விழா இன்று (19) வியாழக்கிழமை இந்திய வேலூர் மடத்தில் ஆன்மீகப் பக்தி…

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? – வி.ரி.சகாதேவராஜா.

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? இலங்கையில் சமகாலத்தில் நடைமுறையில் உள்ள அரசாங்கமத்தின் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்கள் இங்கு கேள்வி பதில் வடிவில்…

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்- உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் – சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம்

டியூசன் வகுப்புகள் 5.00 மணிக்கு முன்னதாக முடிவுறுத்தப்பட வேண்டும்.! உணவகங்கள் 3.00 மணிக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும்.! -சாய்ந்தமருது பெரிய பள்ளியில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடித் தீர்மானம் (அஸ்லம் எஸ்.மெளலானா) றமழான் நோன்பு காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நோன்பின்…

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு.

நாவிதன்வெளி பிரதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு. (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.…

இ.கி.மிஷன் சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓராண்டு பூர்த்தி விழா – சனி ஞாயிறு தினங்களில்: ரதபவனி: ஊர்வலம்; சிறப்பு விழா!

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் கொட்டக்கலை சிவானந்த நலன்புரி நிலையத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (21) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் தேதிகளில் கொட்டகலையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன்படி, முதல்நாள் 21.02.2026 சனிக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள்…

இன்று (18.02.2026) தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவாகவும் 22 கரட்…