Category: இலங்கை

இன்று அன்னை பூபதி ஊர்திக்கு காரைதீவில் அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜி) வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில்…

இன்று நிந்தவூரில் பாற்குட பவனியுடன் சிறப்பாக நடைபெற்ற சங்காபிஷேகம்

( வி.ரி. சகாதேவராஜா) நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.…

இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப்…

துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம்.

துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம். செல்லையா பேரின்பராசா. துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சித்திரைக் குதூகலம் 15.04.2026 வியாழக் கிழமை துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யுனைட்டெட் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கழக…

மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல்!

மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல் (வி.ரி.சகாதேவராஜா) நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை தும்பிக்கையால் உடைத்துள்ளது. அங்கிருந்த…

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

பாறுக் ஷிஹான் இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது. அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம்…

சிகிச்சையளித்த பெண் மருத்துவரிடம் தவறாக நடந்த நோயாளி

AI PHOTO களுத்துறையில் உள்ள நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பெண் மருத்துவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (14) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் அகலவத்தையில் உள்ள மஹகம…

கோமாரி பாலத்தில் சோலர் மின்விளக்குகள்!

கோமாரி பாலத்தில் சோலர் மின்விளக்குகள்! ( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் உள்ள கோமாரி பாலத்தடியில் முதன்முதலாக இரண்டு சூரிய மின் விளக்குகள்( Solar powered street lamps) பொருத்தப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச சபையின் இலங்கை தமிழ் அரசுக்…

ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு: அமெரிக்கா CENTCOM அறிவிப்பு

ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு: CENTCOM புதிய அறிவிப்புஅமெரிக்காவின் United States Central Command (CENTCOM), ஈரான் மீது கடல்சார் கட்டுப்பாடு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் விளைவாக, Iran நாட்டுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கடல்சார் வணிகப் போக்குவரத்துகள்…

கோமாரி கழுகொல்ல கிராமத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு

சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் அனுசரணையில் பொத்துவில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கிராம மக்கள் ஒன்றிணைந்து. விளையாட்டின் ஊடாக சிறுவர்களை மகிழ்விப்போம் என்னும் கரு பொருளில் விளையாட்டு நிகழ்வு நேற்று…