Category: இலங்கை

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.!

(அஸ்லம்) தலைநகரில் தனிச் சிறப்புடன் இயங்கும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் 2026-2027 ஆம் ஆண்டுகளுக் கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் ஞாயிறன்று (21) அதன் நிறுவுனர் ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது. கொழும்பு-13 புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள…

கதிர்காம காட்டுப் பாதை திறப்பில் மாற்றமில்லை – அன்னதானம் வழங்க கட்டுப்பாடு!

ஊடகங்களுக்கு கதவடைப்பு (வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப் பாதை திறப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி என்பதில் மாற்றமில்லை. அதேவேளை, உகந்த மலையில் இருந்து குமுக்கன் செல்லும் வழியில் அன்னதானம் தயாரித்து வழங்க தடை. தேவையானால் உகந்தயில் சமைத்து ஓரிரு…

கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றது

ஏ.எல்.எம்.ஷினாஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண கல்விப்…

காரைதீவில் தியாகிகள் தின நிகழ்வு- ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் நடைபெற்றது

( வி.ரி.சகாதேவராஜா) ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை காரைதீவில் கடின பந்து கிரிக்கெட்…

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைப்பு

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி itf;fg;l;lJ குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடங்கப்பட்ட இந் நிகழ்வு…

சர்வதேச யோகா தினம்: அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் 2,000 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

செல்வி வினாயக மூர்த்தி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் யோகா தின நிகழ்வு இன்று (21) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்து…

சாய்ந்தமருதில் போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

பாறுக் ஷிஹான் வீதி பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில் இன்று(20)…

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தின நிகழ்வு!

-செல்லையா பேரின்பராஜா- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தினம் 20.06.2026 சனிக்கிழமை மட்டக்களப்பு அலுவலகத்தில் இம் முன்னணியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. முன்னதாக தோழர் பத்மநாபாவின்…

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயம்; திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு!

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் ; அன்னையவளின் திருமாங்கல்யத்துக்கான திருப்பொன் உருக்கும் நிகழ்வு நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆனி திங்கள் சுக்கிரவாரம் 26.06.2026 (வெள்ளிக்கிழமை) விசாக நட்சத்திரமும் சித்தயோகமும் மிதுன லக்கினமும் கூடிய காலை 9.35 மணி முதல்…

சிறப்புக்கட்டுரை – சம்மாந்துறை நீச்சல் தடாகம் மூடப்பட்டது; இளைஞர் எதிர்காலம் கேள்விக்குறியா? மின்மினி மின்ஹா)

(கட்டுரை – மின்மினி மின்ஹா) ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப் பார்ப்பது போதுமானது. அந்த வகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றாக…