Category: இலங்கை

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு – சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 2 இலட்சம் சரீரப் பிணை பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலுக்கு அமைய கர்ப்பிணித்…

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சங்கர்புரத்தில் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கர்புரத்தில் அறுவடை விழாவும் விவசாய களப்பாடசாலையில் பங்குபற்றிய விவசாயிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. றாணமடு விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

காரைதீவு ஓஸ்காரின் மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமானப்பணிகள்

பதுளை சரஸ்வதியில் ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு! (பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) அமைப்பு மலையகம் நோக்கிய தொடர் மனிதாபிமான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தது அந்த வகையில் பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த…

கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

18-12-2025ஊடக அறிக்கைகிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையை சீரமைக்கக் கோரும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) தீவிர கவலையுடன் அறிவிப்பதாவது, தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவையானது சில முறைகேடுகள் காரணமாக சட்ட வலுவற்ற பேரவையாக இயங்குகின்றது. இம்முறைகேடுகள்…

மலையகத்தில் வீதிக்கு எமனாகும் மண் சரிவுகள் 

( வி.ரி. சகாதேவராஜா) மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன. நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில் சில வீதிகள்…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் !

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம்…

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு  உத்தரவு

ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி அமைக்கும் விவகாரம் – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பாறுக் ஷிஹான் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்…

துருக்கி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு  வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!!

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றி : முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், சுயேட்சை குழு ஆதரவு.!! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் பாதீடு இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை…

பாரிய நிதி இழப்பு -முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய முடிவு

இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை…