Category: இலங்கை

சம்மாந்துறை பகுதியல் காரில் மாடு கடத்தில்; காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல் இருவர் தப்பியோட்டம் – கைது செய்யப் பொலிஸார் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான்சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக…

டெங்கு இல்லாத கிராமத்தை உருவாக்க புதிய வளத்தாப்பிட்டியில் கூட்டுப் பணி.

( மின்மினி மின்ஹா) புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தை டெங்கு நோயற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் விசேட சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று (10) வெள்ளையன் வினோத்காந்த் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. சிலோன் பிரிட்டிஷ் கல்லூரி, Voice…

இன்று பேச்சியம்மனுக்கு  இ.கி.மிஷனின் பாரம்பரிய சீர்

இன்று பேச்சியம்மனுக்கு இ.கி.மிஷனின் பாரம்பரிய சீர் (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சார்பாக பாரம்பரிய சீர் கொண்டு செல்லும் நிகழ்வு,கல்லடி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் கதவு திறத்தல் வைபவ தினமான இன்று (10) திங்கட்கிழமை அதிகாலை,…

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச…

திருக்கோவிலில் களைகட்டிய 1000 மாணவர்களின்  “நாத நர்தன” ;பிரதி போலீஸ் மாஅதிபரும் பங்கேற்பு

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஓரங்கமாக இடம்பெற்ற, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவில் நேற்று (08.08.2026) சனிக்கிழமை திருக்கோவில் வலய 1000 மாணவர்களின் ‘நாத நர்த்தன’ கலை நிகழ்ச்சி…

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா: அறுகம்பே அரை மரதன் ஓட்டத்தில் இலங்கை சிவராஜன் முதலிடம்!

(றியாஸ் ஆதம்,) அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1 கிலோமீற்றர் பிரதான பிரிவில், இலங்கையைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கே.ஜி.ஆர்.சமரகுமார இரண்டாம் இடத்தினையும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சொஹி மியாமொடோ…

இன்று காரைதீவில் பால்குட பவனி!

இன்று காரைதீவில் பால்குட பவனி! காரைதீவு அருள்மிகு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆடி மஹோற்சவத்தின் பால்குட பவனி இன்று காலை இடம்பெற்ற போது… படங்கள்.: வி.ரி.சகாதேவராஜா

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 24ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்றது. ஹாஷிம்…

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்ட “நாத நர்தன” கலை நிகழ்வு.

(செல்வி. வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தை முன்னிட்டு, அரச உத்தியோகத்தர்களின் திருவிழாவான இன்று (08) சனிக்கிழமை திருக்கோவில் கல்வி வலய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கும் ‘நாத…

ஆலையடிவேம்பில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.:ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணி.

(செல்வி வினாயகமூர்த்தி) “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணியை இன்று (08) சனிக்கிழமை…