மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 79 வது சிரார்த்த தினக் கொண்டாட்டம் – பூண்டுலோயாவில் ஒஸ்கார் நிறுவிய சிலை முன்றலில்..
( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது . பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில், வித்தியாலய…
