போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை- அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!
போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ;இன்னும் தீர்வில்லை!உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும் !!அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்!( வி.ரி. சகாதேவராஜா) யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து…
