இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ? சில பொறுப்பற்ற செயல்களும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றது!
என.சௌவியதாசன்வீதி விபத்துக்கள் வேண்டுமென்று திட்டமிட்டு நடப்பது ஒன்றல்ல. காலம், நேரம், சூழ்நிலைகள் இந்த வீதி விபத்துக்களை தற்செயலாக ஏற்படுவதுண்டு. ஆனாலும் சில வீதி விபத்துக்கள். எமது செயற்பாடுகளினால். ஏற்படுத்தப்படுகின்றது. இன்றைய தினம்(16 – 07 – 2026) மருதமுனை பிரதான வீதியிலே…
