Category: இலங்கை

பாரிய நிதி இழப்பு -முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய முடிவு

இ.பெ.கூ பாரிய நிதி இழப்பு: முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய இலஞ்ச ஆணைக்குழு முடிவு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (இ.பெ.கூ) ஏற்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் நிதி இழப்பு தொடர்பிலான விசாரணையில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை…

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம் பாறுக் ஷிஹான் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்…

கண்டி கந்தானையில்  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண…

மண்ணில் புதையுண்ட கனவுகள் – நேற்றும் ஒரு மாணவியின் சடலம் மீட்பு

தன்வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 7 வயது மாணவியின் சடலம் 2 வாரங்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள்…

ஆபாச படம் காண்பித்து   சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை  உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு…

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு  பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!

பொலனறுவை கல்எல கிராம மூவின மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கல்எலவிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட பொலனறுவை கல்எல கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி…

இயற்கை அனர்த்தத்தினால் பொதுமக்களைவிட எதிர்கட்சியினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பிமல்

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி –…

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி

ஒல்லிக்குள மக்களுக்கு உதவும் பொற்கரங்கள் உதவி (வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக சமூக சேவகர் விசு கணபதி பிள்ளையின் உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (12) மண்முனை…

மான் இறைச்சி,துப்பாக்கியுடன்  இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

மான் இறைச்சி,துப்பாக்கியுடன் இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய…

யாழ் அரியாலை கிழக்கு பூம்புகார் சண்முகா முன்பள்ளி பாடசாலைக்கும் சமூகசேவகர் விசு கணபதிப்பிள்ளை உதவி

யாழ் அரியாலை கிழக்கு பூம்புகார் சண்முகா முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் பதினாறு சிறு வயதை உடைய மாணவர்களுக்கும், இருஆசிரியைகளுக்கும் கனடாவிலும் தாயகத்திலும் தொடர்ச்சியாக பல்வேறுவிதமான உதவிகளை வழங்கிவரும் உதவும் பொற் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு விசு கணபதிப்பிள்ளை (CEO…