தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன
தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்! காரைதீவு போலீஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி ஜயரத்ன ( வி.ரி.சகாதேவராஜா) வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு…
