Category: இலங்கை

மட்டக்களப்பு மக்களை சந்திக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு மக்களை சந்திக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்! கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் ஜூன் 1ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகள்,…

மஹிந்த பிரதமரா? கோபம் அடைந்த ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம்…

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன்–

பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன்– (கனகராசா சரவணன்) இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரினையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி…

நான் எடுத்த முயற்சியை குழப்பியது போன்று தற்போது ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வு முயற்சியை குழப்ப இருதரப்பும் இடம்ளிக்கக் கூடாது -சந்திரிகா

நான் எடுத்த முயற்சியை குழப்பியது போன்று தற்போது ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வு முயற்சியை குழப்ப இருதரப்பும் இடம்ளிக்கக் கூடாது -சந்திரிகா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப்…

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை அமைக்க  கலந்துரையாடல்  

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான பொதுச்சபை அமைக்க  கலந்துரையாடல்   நூருள் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட லாகுகல பிரதேச செயலகத்தின் பாணம தெற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை ஸ்ரீ முருகன்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்திய மத்திய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த விஜயம் அமையவுள்ளது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வு திட்ட…

அமைச்சர் பந்துல குணவர்தன மீது பகிரங்க குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை பாதுகாப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எரிவாயு, வெள்ளைப்பூண்டு மோசடிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வைத்து…

பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக வலுப்பெறும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (25. 05.2023) மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இதற்கு முந்தை…

வெள்ளவத்தையில் ATM இயந்திரத்தில் பணத்தை திருடி மின்சார கட்டணம் செலுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்

வெள்ளவத்தையில் தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் போட வேண்டிய பணத்தை திருடிய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பணத்தை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்தியவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வெள்ளவத்தையில் அமைந்துள்ள…

தங்கம் கடத்தியதால் அலி சப்ரி ரஹிம் MP கைது!

தங்கம் கடத்தியதால் அலி சப்ரி ரஹிம் MP கைது! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிமிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக…