தடுப்புக்காவலில் இருந்த பிள்ளையான்: சட்ட மா அதிபரின் ஆலோசனை வரும் வரை விளக்கமறியல் நீடிப்பு
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத்துறையின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஒருவர் காணாமல்…
