Category: இலங்கை

முத்தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்ததரின் 134 வது ஜனன தினம் இன்று-27.03.2026

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்படும் “சுவாமி விபுலானந்தர்” சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பெரும் ஞான விருட்சமாவார். தமிழையே மூச்சென்று சுவாசித்தார். இவர் ஆற்றிய தமிழ் பணிகளும் சமூக சேவைகளும் இவரை உயர் நிலைக்கு இட்டு சென்றது.…

ஞாயிறன்று மட்டக்களப்பில்  கதிரவனின்  “கம்பன் விழா”  

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில், எதிர்வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்-நிந்தவூர் பிரதேச சபை

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது…

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம் -தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம்.

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம். தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம். செல்லையா பேரின்பராசா எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கு உரமூட்டியதுடன் சிறந்த பல ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிப்படுத்திய பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம்…

உண்மைக்காக அஞ்சாமை கொண்ட ஊடகர் என் நண்பர் ஏ.எல்எம். சலீம் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் இரங்கல் செய்தி

இன நல்லுறவுக்கும் நடுநிலைக்கும் முன்னுதாரணமான ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் இழப்பு இன மத வேறுபாடு கடந்து அனைவரையும் கடும் துயரத்தை தந்துள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தளது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். மூத்த…

கவிதாயினி  கலைமகள் ஜெயவதி

– செல்லையா பேரின்பராசா – சீனித்தம்பி ஜெயவதி என்பவர் அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் எனும் இயற்கை எழில் கொஞ்சம் ஊரில் பிறந்தார். இவரின் ஆரம்பக் கல்வி அட்டப்பள்ளம் வினாயகர் வித்தியாலயத்திலும் , இனக்கலவரம் காரணமாக இடம் பெயர்ந்து தனது எட்டாந் தரம்…

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா நிதி உதவி

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு நிதி உதவி பொலனறுவை மாவட்டம். குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் ஸ்மாட் ரூம் அமைப்பதற்காக கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால்…

நாளை (26) “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்!

நாளை “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ கொடியேற்றம் நாளை (26) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபைத் தலைவர்…

களுவாஞ்சிகுடியில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு.

களுவாஞ்சிகுடியில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு. செல்லையா பேரின்பராசா தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கிராமசேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை…

மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில்  காட்டு யானைகள் சஞ்சாரம்- 

பாறுக் ஷிஹான் வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன.…