நாளை (1) வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி ஆரம்பம் – சித்தர்கள் குரல் ஏற்பாடு
( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் நாளை மறுநாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள்…
