Category: இலங்கை

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இலவச அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி 

( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில், இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில் “அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – 2026” என்ற…

களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத் திட்ட வீதியிலுள்ள தோட்டமொன்றில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) கண்டெடுக்கப்பட்டுள்ளது. ​சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் மர்மமான முறையில்…

நாளை (20) அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்

நாளை (20) அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம் நாளை 20 ஆம் திகதி அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம்…

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி

வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி 25 ஆண்டுகள் சமூக முன்னேற்றத்திற்கான நீண்ட பயணம் பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17 )வங்கியில் இடம் பெற்றது.…

திருக்கோவில் பிரதேச செயலக புத்தாண்டு குதூகலம் !

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின் அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட…

காரைதீவில் காலையில் களைகட்டிய மரதன் ஓட்டம்!

காரைதீவில் காலையில் களைகட்டிய மரதன் ஓட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான “ஒஸ்கார்” இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார விளையாட்டு…

இன்று அன்னை பூபதி ஊர்திக்கு காரைதீவில் அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜி) வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில்…

இன்று நிந்தவூரில் பாற்குட பவனியுடன் சிறப்பாக நடைபெற்ற சங்காபிஷேகம்

( வி.ரி. சகாதேவராஜா) நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.…

இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்த, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 2.30 முதல் இந்த போர் நிறுத்தம் அமுலாகியுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப்…