Category: இலங்கை

கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி யாகம்!

( அ . யனுஷ்பிரஜன் ) கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (07.03.2026) சனிக்கிழமை ஆன்மீக முக்கியத்துவமிக்க சனிப்பெயர்ச்சி யாகம் வேத ஆகம முறைகளின்படியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த புனித யாக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ…

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு!

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு! தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன்…

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி!

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய  தவிசாளராக சட்டத்தரணி   றியாஸ் ஆதம் தெரிவு

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம்…

வீரவனிதையர் விருதைப் பெற்ற திருமதி ஹேமலோஜினி குமரன்

( வி.ரி.சகாதேவராஜா) புதிய அலை கலை வட்டம் – மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,வீரவனிதையர் விருது விழா சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது மார்ச் 07, 2026 சனிக்கிழமை கல்யாண முருகன் மண்டபம்…

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

வீரவனிதையர் விருது பெற்ற மலையக மங்கை லோகேஸ்வரி சிவப்பிரகாசம் ( வி.ரி.சகாதேவராஜா) தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று…

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு!

இன்றும், நாளையும் பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு! மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத்,…

துறைநீலாவணையில் ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடம் திறந்து வைப்பு!

செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் நடாத்தப்படவுள்ள ஆங்கில மொழி மூல முன்பள்ளி கூடத்தின் திறப்பு விழா நேற்று 06.03.2026 வெள்ளிக் கிழமை காலை 09.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச…

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு பாறுக் ஷிஹான்- அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம்…