Category: இலங்கை

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம் 

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள்…

இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா

2025 ஆம் ஆண்டில் சைவத் தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் மற்றும் சைவபண்டிதர் பரீட்சைகளுக்கு தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா – 2026 எதிர்வரும் 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு…

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி தீர்த்தோற்சவம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கடந்த (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ…

கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா சுபமுகூர்த்த நேர விபரம் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன. ​ருஹுனு மகா கதிர்காமத் தேவாலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த…

இறக்குவானையில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா 

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை மண்ணில், உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் இராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபகர் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.…

நாட்டில் டெங்கு அபாயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப்…

கனேடிய உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள்  ஆலையடிவேம்பில் சந்திப்பு.

( வி.ரி.சகாதேவராஜி) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனின்…

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு.

திருக்கோவில் கல்வி வலய பொத்துவில் கோட்டத்தில் பல்கலைக்கழத்திற்குத் தெரிவான மாணவர்கள் கெளரவிப்பு. இம்முறை நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான திருக்கோவில் கல்வி வலயத்தின் பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட கமு/திகோ பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம்,கிமு/திகோ ஊரணி சரஸ்வதி தமிழ்…

நாளை (1) வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி ஆரம்பம்  – சித்தர்கள் குரல் ஏற்பாடு

( வி.ரி. சகாதேவராஜா) பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் நாளை மறுநாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவைக்கு பசறை அதிபர் கே.எம்.சி பிரபாகரன் பாராட்டி புகழாரம்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”என்ற வாக்கின் பிரகாரம்பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் கே. எம்.சி. பிரபாகரன் நன்றியுபகாரமாக பாராட்டி புகழாரம் வழங்கியுள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை 13…