வாகுரவெட்டையில் குடிநீர் தட்டுப்பாடு; கானகமெங்கும் கனகாம்பர கம்பளம் போன்று அடியார்கள்!
( வாகுரவெட்டையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) கதிர்காம காட்டுப்பாதையில் முதல் தரிப்பிடமான வாகுரவெட்டை அல்லது வண்ணத்திர கிணற்றடி எனும் பெரும் நிலப்பரப்பில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது . அங்கு முதல் நாள் மாலையில் சுமார் 15,000 அடியார்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஆக இரண்டே இரண்டு…
