Category: இலங்கை

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின்   அலங்கார உற்சவம் நாளை (22) ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது . உற்சவகால பிரதம குரு வித்யா பிரவீணா சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன்…

இலங்கையில் கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை- காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் !

காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் காட்டம் ! (வி.ரி.சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க…

பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக இறுதி முடிவு இல்லை – சாதகமாக பரிசீலக்கப்படுகிறது – ஈரான் உயர் அதிகாரி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் “சாதகமாக பரிசீலித்து” வருவதாக ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ப்பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு…

காரைதீவில் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் வீரத்தமிழ்த்தாய் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நேற்று இரவு அனுஷ்ட்டக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில்…

மட்டக்களப்பில் கதிரவன் ஏற்பாட்டில் ஒளவை விழா வில்லுப்பாட்டு போட்டி 

( வி.ரி.சகாதேவராஜா) கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டிமட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இப் போட்டியில் கல்லடி ஸ்ரீ சித்தி…

ஒளிரும் சூரியன் மாதப் பத்திரிகையின் ஓராண்டு விழா

செல்லையா பேரின்பராசா. பனைவள மேம்பாட்டு பத்திரிகையான ஒளிரும் சூரியன் என்ற மாதப் பத்திரிகையின் ஓராண்டு விழா யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் 19.04.2026 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்…

Kalmunai Regional Integration Canada ஏற்பாடு செய்த மரநடுகை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது!

சிறிய முயற்சி… பெரிய மாற்றத்துக்கு முதல் படி! இன்று நட்ட மரங்கள்… நாளைய தலைமுறைக்கு நிழலும் நம்பிக்கையும் தரட்டும் எனும் வாக்கியத்துக்கமைய Canada Mississauga McKenzie பூங்காவில் மரங்கள் நடப்பட்ட. அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை , பிரதான ஒருங்கிணைப்பாளர் நோ.விஜயரெட்ணம்…

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இலவச அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி 

( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில், இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில் “அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – 2026” என்ற…

களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆணின் சடலம் மீட்பு. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி கெல்பேஜ் வீட்டுத் திட்ட வீதியிலுள்ள தோட்டமொன்றில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) கண்டெடுக்கப்பட்டுள்ளது. ​சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் மர்மமான முறையில்…