Category: இலங்கை

பொன் அணிகளின் சமரில் சிவானந்தா வெற்றிவாகை! 31 வருட போட்டிகளில் 16 சிவானந்தா; 15 இந்து!!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளான திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான 31 வது வருட பொன் அணிகளின் சமர் ( Battle of the Gold) கிரிக்கெட் போட்டியில் சிவானந்தா அணி…

சாய்ந்தமருது பிரதான வீதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது-மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய  பொலிஸ் பரிசோதகர்

பாறுக் ஷிஹான் கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் சனிக்கிழமை (4)…

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு இன்று காலை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​”சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் – கட்டம்…

அக்கரைப்பற்று CDFF கிளையினால் கதிராகாம பாதயாத்தியர்களுக்கு ஒரு தொகை மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு.

வடிவேல் டினேஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி உகந்தை காட்டுப் பாதை ஊடாக கதிர்காமம் ஆலயம் நோக்கி பாதயாத்திரை மேற் கொள்ளும் அடியவர்கள் தற்போது தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கடந்த மே மாதம் யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து…

சர்க்கரை கலந்த பானங்களுக்கு புதிய வண்ணக் குறியீடு; விசேட வர்த்தமானி வெளியீடு

சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்து, அதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டின் 26 ஆம்…

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, பல்வேறு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனுவொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல்…

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில்…

எதிர்கால சுகாதாரச் சவால்களுக்கு திறமையான பணியாளர்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எதிர்கால சுகாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகம் தனது நூற்றாண்டு விழாவை…

இயற்கை மருத்துவத்தின் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்கிறார் வைத்தியர் சுந்தரம் தில்லையம்பலம்

செல்லையா பேரின்பராசா இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை எந்தவிதமான பக்க விளைவுகளும் இன்றி இயற்கை வைத்தியத்தின் மூலமாக ஓரிரு நாட்களில் விரைவாக குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு. இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் காரைதீவைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியரும், ஓய்வு பெற்ற…