Category: இலங்கை

எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 

( வி.ரி. சகாதேவராஜா) எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் இன்று (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒஸ்கார் ஆலோசகர் விவேகானந்தன் சஞ்சீவின்…

விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது!

ஈழநாடு பத்திரிகை சமூக சேவைக்கான விருது 2026 வழங்கும் நிகழ்வை கனடாவில் நடத்தியது. இதில் சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனடாவிலும் தாயகத்திலும் நன்கு அறிமுகமான விசு கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு அம்பாறை…

IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரித்தன!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது சினோபெக் நிறுவனமும் தங்களுடைய எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 122 ரூபாவால்…

24 மணித்தியாலத்துக்குள் கூண்டோடு கைதான கொலையாளிகள்

24 மணித்தியாலத்துக்குள் கூண்டோடு கைதான கொலையாளிகள் மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட…

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரான் மீது நடத்தி வரும் போர்…

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்..

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” கம்பன் விழா புதுக்குடியிருப்பில்.. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான கம்பன் விழா மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி…

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள்

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள் ( வி.ரி.சகாதேவராஜா) புனித நோன்புப் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (21) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. புனித நோன்புப் பெருநாளுக்கான தொழுகையும் பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம் நாளை

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா நாளை மறுநாள் (22) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 11 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய…

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு

நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் குணநாதன் புவனரூபன் அவர்கள் தனது 9 வது மாத கொடுப்பனவையும் றமலான் பெருநாளுக்கான சாளம்பைக்கேணிகிராமத்தில் 50 முதியோர்களுக்கு…

கட்டார் இளவரசர் மற்றும் இலங்கை ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

கட்டார் நாட்டின் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டாரின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்ததோடு, கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு எதிராகத்…