Category: இலங்கை

2026 ஆண்டு முதல்நாள் பணி தொடக்க விழா – மாவட்ட செயலகம் அம்பாறை

2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் பணி தொடக்க விழா சத்தியபிரமான நிகழ்வும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

புதிய ஆண்டில் இலங்கைத் தமிழரின் புதிய பயணம்!

புதிய ஆண்டில் இலங்கைத் தமிழரின் புதிய பயணம்! புத்தாண்டு என்பது தினத்தாளில் ஏற்படும் மாற்றம் மட்டும் அல்ல; அது மனித மனதில் பிறக்கும் புதிய நம்பிக்கையின் தொடக்கம். பல துன்பங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்ட இலங்கைத் தமிழருக்கு, ஒவ்வொரு புத்தாண்டும் எதிர்காலத்தை புதிதாக…

காரைதீவில் திருவாசக முற்றோதல் 

காரைதீவில் திருவாசக முற்றோதல் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் தினமும் ஆலயம் தோறும் திருவாசக முற்றோதல் ஓதுவார் ந.லோகராஜு தலைமையில் எட்டு மணிநேரம் நடைபெற்று வருகின்றது. அதேபோதான காட்சிகள். படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது! செளவியதாசன் பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது என்பவரது சடலமே என அவரது உறவினர்கள் இன்று பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம்…

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழா

சிறப்பாக நடைபெற்ற கனடா -இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழா கனடாவில் இயங்கும் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தனது 13வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக 27 டிசம்பர் 2025 சனிக்கிழமை நடத்தி முடித்துள்ளமை கனடா தமிழ்ச்…

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு 

தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த மாணவனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு ( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்திற்கு பொருத்தமான தன்னியக்க வெள்ள வீதித்தடை உபகரணத்தை கண்டுபிடித்த சம்மாந்துறை மாணவனுக்கு ஊக்குவிப்பாக 50 ஆயிரம் ரூபாய் பரிசை சம்மாந்துறை பிரதேச சபை வழங்கி…

அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும்

(கல்முனை ஸ்ரீ)அம்பாரை மாவட்ட மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்டிசம்பர் 27ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள ”சீ பிரீஸ் ஹொட்டல் வரவேற்பு மண்டபத்தில் ” (Sea Breeze hotel reception hall) தலைவர் எம்.ஐ.எம்.மர்சூக் தலைமையில்…

தாமோதரம் பிரதீவன் எழுதிய ‘அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

படங்கள் -சௌவியதாசன் இருப்பவை சிறிது இழந்தவை அதிகம்’ ஆம் எமது வரலாற்றில் நாம் இழந்தவை அதிகம்.அதற்காக எம் உயிரிலும் மேலான எமது வரலாற்று சுவடுகளை விட்டு நாம் கடந்து செல்ல முடியாது. என்ற இலக்கில் ‘சைவா அமைப்பின்’ ஒருங்கிணைப்பில்தாமோதரம் பிரதீபன் (சமூக…

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பூண்டுலோயா தூவானம் பீலி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா? ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் நீர் வீழ்ச்சி…

சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது – ஏற்பாடுசாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை

“சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை…