35 வருடங்களாக தமது தொட்டாச் சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் தமிழ் மக்கள்-அம்பாறை மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு
(வி.ரி. சகாதேவராஜா) 35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து முறையிட்டனர். இச் சந்திப்பு நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட…