Category: இலங்கை

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஊடகவியலாளர் ஏ. பி. மதன் நியமனம்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் இன்று கடமையேற்பு! அபு அலா கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஆளுநர் செந்தில் தொண்டமாணினால் நியமிக்கப்பட்ட ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!!

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!! சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக செல்லவுள்ள…

இன்று முதல் கற்றல் உபகரணங்கள், காகிதப் பொருட்கள் விலைகள் குறைகிறது!

இன்று முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைக்க தீர்மானம்! இலங்கையில் இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை…

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்!

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்! மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழா,…

கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது

மகுடம் கலை இலக்கிய வட்டம், “கா” கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய “நல்லது நடக்கட்டும்!” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்…

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! அபு அலா – அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்கில், நடமாடும் சேவையொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண…

சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் திருமலையை வந்தடைந்தது -கிழக்கு ஆளுநர் வரவேற்றார்

எம்வி எம்பிரஸ் சொகுசுக் கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது! அபு அலா இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை, இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால 05.06.2023 அன்று கொடியசைத்து ஆரம்பித்து…

முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

இலங்கையில், முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சு கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் முகப்பூச்சு கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக…

த. தே. கூட்டமைப்பு -ஜனாதிபதி இன்று மாலை சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே…