Category: இலங்கை

கனடா மார்க்கம் முதல்வருடன் யாழ்.மாநகர சபை முதல்வர் விசேட சந்திப்பு

கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பெடிக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கனடா மார்க்கம் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ். மாநகர முதல்வர், ஃபிராங்க் ஸ்கார்பெடியிடம் பல கருத்துக்களை…

37 இராஜாங்க அமைச்சர்கள்
ஜனாதிபதி முன் பதவியேற்பு

37 இராஜாங்க அமைச்சர்கள்ஜனாதிபதி முன் பதவியேற்பு ராஜபக்ச குடும்பத்தில் ஷசீந்திரவுக்குக் கிடைத்தது நீர்ப்பாசனம் தமிழர்களில் பிள்ளையான், வியாழேந்திரன், அரவிந்த குமார், சுரேன் ராகவன் சத்தியப்பிரமாணம் முஸ்லிம்களில் காதர் மஸ்தானுக்கு மாத்திரமே அதிர்ஷ்டம் பெண்களில் சீதா, கீதா, டயனாவுக்குப் பதவிகள் -யசிகரன் –…

சம்பளம் 1 இலட்சமாயின் 6% வரி அறவிடப்படும்!

வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த எல்லைப் பெறுமதியை 1.2 மில்லியனாக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை வருமானம் பெறுவோரிடமிருந்து ஆகக்குறைந்தது 6 சதவீதத்தை வருமான வரியாக அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொள்ள…

அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை 2022

சுகிர்தகுமார் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் நடாத்தும் அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2022.9.13 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது. இத்தொழிற்சந்தையில் தனியார் துறையில் காணப்படும் உள்நாட்டு தொழில்…

பாடசாலை முதலாம் தவணை நிறைவு

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான கல்வி…

70% சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்: தோட்ட ஊழியர் சங்கம்

தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70% சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட ஊழியர் சங்கம் (CESU) இன்று தெரிவித்துள்ளது.

வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய உற்சவம் சிறப்பாக இடம் பெறுகிறது : எதிர்வரும் சனிக்கிழமை தீமிதிப்பு!

வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய உற்சவம் சிறப்பாக இடம் பெறுகிறது : எதிர்வரும் சனிக்கிழமை தீமிதிப்பு! -காந்தன்- கிழக்கிழங்கை வளத்தாப்பிட்டி கிராமத்தில் பண்நெடும் காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அகில லோகநாயகி அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய உற்சவம் கடந்த 02…

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை இலங்கைத் திருநாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணமாக மக்களால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை நீதியின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட…

கிழக்கு பல்கலைக்கழக்த்தில் படுகொலை செய்யப்பட்டோரின் 32 நினைவேந்தல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம்

க. சரவணன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை (5) ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்பு…