Category: இலங்கை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் கு.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் கு.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி பின்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…

பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து உடன் தீர்வு வழங்க வேண்டும் – நாடாளுமன்றில் கலையரசன் எம்.பி

இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வுமில்லை. கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை. இன்னுமொரு பிரதேச செயலகத்தின் கீழ் அடிமைகளாக இருந்து செயற்பட வேண்டிய நிலையில் அதிகாரிகள். பொது நிர்வாக அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து இந்த நாட்டில்…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ…

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடரும் வேட்டை – இன்றும் சுகாதாரமற்ற உணவுகள் கண்டுபிடிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று திடீர் சோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு ! நூருல் ஹுதா உமர் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல்…

எரிவாயுவின் விலை குறைகிறது

எரிவாயுவின் விலை குறைகிறது இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயு ரூ.135 குறைக்கப்பட்டு புதிய விலை 4,115 ரூபா 5 கிலோ எரிவாயு 55 ரூபா…

ஓய்வுநிலை வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி. திலகவதி பெரியதம்பி அம்மையார் காலமானார்!

ஓய்வுநிலை வடக்கு- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரும், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரியுமான செல்வி. திலகவதி பெரியதம்பி அம்மையார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (31.03.2024) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். காலமாகும் போது அவருக்கு…

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு! ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்…

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை

நாவிதன்வெளி அம்பாறை பிரதான வீதியில் பொலிஸாரின் “யுக்திய” விசேட தேடுதல் நடவடிக்கை (ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் நாவிதன்வெளியில் முன்னெடுக்கப்பட்டது. சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில்…

மாணவிகளுக்கு சுகாதாரஅணையாடை வவுச்சர்கள்!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை (நாப்கின்) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் சித்திரை புத்தாண்டின்பின்னர் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார்8 இலட்சம் பாடசாலை…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி!

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி! வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபமாக மரணமடைந்தார் குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த குறித்த…