இன்று அமைச்சரவையில் சிறு மாற்றம்?
அமைச்சரவையில் இன்று காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.. சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
அமைச்சரவையில் இன்று காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.. சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து. (பாறுக் ஷிஹான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்…
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது. அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் பின்வருமாறு இடம்பெறவுள்ளது. 0-30 வரையான அலகுகளுக்கான நிலையான கட்டணம்…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில்ஆதிபராசக்தி சித்தர் பீடம்உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர்,…
தமிழ் கட்சிகள் நடிகர் விஜய்க்கு எழுதியதாக பரவும் கடிதம் போலியானதாம்! எட்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் நீதிபதி சரவணராஜாவுக்கு இழைக்கபபட்ட அச்சுறுத்தலை கண்டித்து பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அன்றைய தினம் நடிகர்…
நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம்! (அபு அலா) கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை (18) காலை…
-சகா- நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை…
-தா. பிரதீவன் – திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்துமற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதிஉரிய…
20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்! 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் விரைவில் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்வுள்ளன. 20…
சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு –கிலசன் – அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடுஆலயத்தின்…