கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்.
கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர். சங்கத்தின் அறிக்கை நேற்றைய தினம் 08.10.2023 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக கடந்த 24 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் தங்களுடைய நியாயமான…
