Category: இலங்கை

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான இலங்கை நோக்கிய பயணித்த கப்பலும் பலரின் உயிரை காத்த அழைப்பும்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ”கப்பல் மோதப்போகிறது. பாலத்தை…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய…

இன்று காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா

இன்று காரைதீவில் கொட்டும் மழையிலும் களைகட்டிய சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக…

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு

மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்கான ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.…

வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் – மத்தியவங்கி ஆளுநர்

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் என இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும்வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டிவீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால்அல்லது 5 சதவீதத்தால்…

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை…

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த பத்தாயிரம் ரூபாய் ஏப்ரலில்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத…

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த வருடம்…

வெள்ளவத்தை- பிரபல ஆடையகத்தில் பாரிய தீ விபத்து

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாகவும், தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்படுவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் நிதான் தெரிவித்தார்

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!!

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா நேற்று…