Author: Kalmunainet Admin

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா 

இன்று திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மகளீர் தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் சுவாட் (SWOAD)நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் தலைமையில் இன்று 14.03.2025ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் திருக்கோவில் சுவாட் நிறுவனத்தின் அலுவலக மண்டபத்தில்…

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு , பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – கல்முனை பொலிஸ் நிலையம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று (13) கல்முனை தலைமையக…

மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மீண்டும் இல்மனைற் அகழமுயற்சியா?இன்று தாண்டியடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இன்மனைற் அகழ்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து உடன் நிறுத்துமாறு கோரி, தாண்டியடி பிரதான வீதியில் இன்று (14) வெள்ளிக்கிழமை பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில்…

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO)

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO) பாறுக் ஷிஹான் கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை…

கல்முனை மற்றும் தெஹியத்தகண்டி சபைகளுக்கு தேர்தல் இல்லை!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, தெஹியத்தைகண்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் இடம் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை.

சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும்!! பா.உ கோடீஸ்வரன் நம்பிக்கை. சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் என…

கல்முனை தலைமைய  பொலிஸ் பிரிவில் பொது போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த கலந்துரையாடல்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொது போக்குவரத்து சட்டத்தை அமுல்படுத்த கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும்…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாயின் சகோதரியும் கைது

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மூத்த சகோதரியும் குற்றத்திற்குப் பிறகு சந்தேக நபருக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு இரவு சந்தேக நபர் தனது சகோதரியின் வீட்டிலேயே தங்கியதாக…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் !

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி திட்டம் ! ஸ்ரீ லங்கா மீடியா போரத்தில் ஏற்பாட்டில்.. (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரித் திட்டம் ஒன்று நேற்று (12) புதன்கிழமை பகல் ஓட்டமாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத்…

தபால்மூல வாக்காளர்களின் கவனத்திற்கு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்…