வெள்ள அனர்த்தத்தினை தடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்
வி.சுகிர்தகுமார் வெள்ள அனர்த்தத்தினை தடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் (05)ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…
