முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் முன்வைக்கப்ப ட்டுள்ளது
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்க்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
