Author: Kalmunainet Admin

தேசிய பாடலாக்க போட்டியில் வீரமுனை சுதர்சன் முதலிடம் 

தேசிய பாடலாக்க போட்டியில் வீரமுனை சுதர்சன் முதலிடம் ( வி.ரி. சகாதேவராஜா) தேசிய பாடலாக்க போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையைச் சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசனை உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் அருளானந்தம்…

கிழக்கு மாகாணத்தில் புதுக்கவிதை துறையில் விபுலசசி  முதலிடம் 

கிழக்கு மாகாணத்தில் புதுக்கவிதை துறையில் விபுலசசி முதலிடம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான புதுக்கவிதைத் துறையில் காரைதீவைச் சேர்ந்த இளங்கவிஞர் விபுலசசி என அழைக்கப்படும் மனோகரன் சசிப்பிரியன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில்…

தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா!

தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா! தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு  விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில்…

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர…

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி -தம்பிராஜா மகேந்திரராஜா -காரைதீவு (சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளர்)

காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட அமரர் தம்பிராஜா மகேந்திரராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று (22.12.2024) காரைதீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெறும். அன்னார் சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளரும் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளருமாவார்.…

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம் – ஜனாதிபதி

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி…

வங்கி கணக்கு திறப்பது தொடர்பாக விஷேட அறிவித்தல்!

இலங்கையில்(Sri Lanka) எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம்…

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகளுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 க்கான விண்ணப்பம் கோரல்( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2025ஆம் ஆண்டுக்கான மாகாணஇலக்கிய விழாவில் போட்டிகளை நடத்தி விருது வழங்கிகௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து…

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம்

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம் குலசிங்கம் கிலசன் சங்கர்புரத்தில் 3 Zero House திறப்பு விழாவும் பொலித்தீன் பாவனையை இல்லாதொழித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் மிக சிறப்பாகவும் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகவும் நடைபெற்றது.சங்கர்புரம் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில்…