தேசிய பாடலாக்க போட்டியில் வீரமுனை சுதர்சன் முதலிடம்
தேசிய பாடலாக்க போட்டியில் வீரமுனை சுதர்சன் முதலிடம் ( வி.ரி. சகாதேவராஜா) தேசிய பாடலாக்க போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனையைச் சேர்ந்த அருளானந்தம் சுதர்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசனை உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் அருளானந்தம்…