Author: Kalmunainet Admin

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா

பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால் அமைக்கப்பட்ட 269 ஆவது நூலகத்தின் திறப்பு விழா வி.சுகிர்தகுமார் செலான் பஹசர நூலக செயற்திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு நூலகங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் செலான் வங்கியினரால்…

பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!

அநுராதபுரம் போதனா மருத்துவமனை பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம்,…

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர்  சசிகுமார் – கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவு

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25…

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் களத்தில்

‘அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.’இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்ஆனந்த விஜேபால…

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்!

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த…

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி!

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி! தரமான விளக்குமாறு விற்பனை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ASK திருவதிகை கலைக் கூடத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயதொழில் பயிற்சி நெறியின் பூர்த்தி இறுதி நாள் சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணப் பொதிகள்…

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை!

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை! யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா கூறுகிறார். (வி.ரி.சகாதேவராஜா) வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்…

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள் – யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!!

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்!! குடியிருப்பாளர்கள் அசௌகரியம்! யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் சீனித்தம்பி திருப்பிரகாசம் தமது கடமைக்கு மேலதிகமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட…

கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு.

கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு. -பிரபா – கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (08) அதன் தலைவர் எஸ். அமரசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இவ் ஒன்று…