புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலைகள் அழிகின்றன-காரைதீவில் டென்மார்க் நாட்டிய நர்த்தகி சசிதேவி ரைஸ்.
( வி.ரி. சகாதேவராஜா) புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான…
