கரை ஒதுங்கும் நாவல் நிற மீன்கள் தொடர்பாக பொது மக்களுக்கான எச்சரிக்கை
மட்டக்களப்பு கடல் பகுதியின் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் நேற்று முன்தினம் (29.10.2024) மாலையிலிருந்து நாவல் – கறுப்பு நிறம் சார்ந்த ஒரு வகை மீன்கள் பல்லாயிரக் கணக்கில் கரையொதுங்கியுள்ளன. இந்த மீன் இனம் பற்றி உறுதியாக…