சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024
சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…