Author: Kalmunainet Admin

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை கல்முனையை சேர்ந்த திருமதி.இந்திராணி சுப்ரமணியம் அவர்கள் 2023.06.16 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்முனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நாளை 2023.06.18 காலை 10.00 மணிக்கு இடம்பெற்று கல்முனை பொது மயானத்தில் தகனம்…

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே -தொகுப்பு -வேதநாயகம் தபேந்திரன்- 01.; நாடு முழுவதுமுள்ள 51 பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். 03..தெரிவில் உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளடக்குதல்…

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்பெண் தலைமை தாங்கும்குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க…

பட்டதாரிகள் மற்றும் கல்வியில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 13500 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

கல்வியில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும்,5500 பட்டதாரிகளுக்கும் நியமனம் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சுமார் 13,000 பட்டதாரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சுமார்…

வாகன இறக்குமதி தாமதமாகுமா?

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார்…

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது!

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது! அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் Romania அரசினால் விருது வழங்கப்படுக்கிறது. சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால்…

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஊடகவியலாளர் ஏ. பி. மதன் நியமனம்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் இன்று கடமையேற்பு! அபு அலா கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஆளுநர் செந்தில் தொண்டமாணினால் நியமிக்கப்பட்ட ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –“தலைமுறை”—பாண்டியூர் இரா. நி. தாசன்

பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –“தலைமுறை”—பாண்டியூர் இரா. நி. தாசன் பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –தலைமுறை…… ?? – பாண்டியூர் இரா. நி. தாசன் எங்கள் தலைமுறை மீண்டும் வராத ஒரு தலைமுறை….. பள்ளிக்கு சென்றுவிட்டு நடந்தே வந்த தலைமுறை.…

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!!

சித்தர்கள் குரல் அமைப்பின் கதிர்காம பாதயாத்திரை சிவசங்கர் ஜீ தலைமையில் ஆரம்பம்!! சித்தர்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கதிர்காம பாதயாத்திரை சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ தலைமையில் இன்று மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக செல்லவுள்ள…

இன்று முதல் கற்றல் உபகரணங்கள், காகிதப் பொருட்கள் விலைகள் குறைகிறது!

இன்று முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைக்க தீர்மானம்! இலங்கையில் இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை…