Author: Kalmunainet Admin

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை கிழக்கு ஆளுநர் முன்னிலையில் திறப்பு!

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை கிழக்கு ஆளுநர் திறப்பு! முதல் நாளிலே வரலாறு காணாதளவு ஆயிரக்கணக்கான யாத்திரைகள் பங்கேற்பு— (கனகராசா சரவணன்) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (12) திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கிழக்கு…

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்!

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் கோவிலூர் செல்வராஜனுக்கு உயர் கெளரவம்! மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழா,…

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு!

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு! -பா. மேனன் – அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை வெஸ்டன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜூலைக்குள் தீர்வு காண முயற்சிக்கிறேன் என்கிறார் ஜனாதிபதி!

தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண்பதற்கு முயற்சிப்பதாகவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…

கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது

மகுடம் கலை இலக்கிய வட்டம், “கா” கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய “நல்லது நடக்கட்டும்!” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்…

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல்

கல்முனையில் A/L டியூசன் வகுப்புகளை 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துங்கள்; மாநகர ஆணையாளர் அறிவுறுத்தல் (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புதிய மேலதிக வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்காமல், இம்மாத இறுதிவரை தாமதப்படுத்துமாறு…

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

ஆளுநரின் பங்கேற்புடன் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு! அபு அலா – அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்கில், நடமாடும் சேவையொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண…

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச்…

இனியும் நாம் ஏமாற்றப்படுவதை பொறுக்க முடியாது -நேற்று ஜனாதிபதியிடம் த. தே. கூ எடுத்துரைப்பு

தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்ததிற்குள் நாங்க ள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என அரசுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு 08.06.2023 மாலை ஜனாதிபதி செயலகத்…