Author: Kalmunainet Admin

செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி?

செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி? செயல் இழந்துள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை (21) காரைதீவில் மாவட்ட செயலகத்தால் நிகழ்வு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும்” யோகா விழிப்புணர்வு நிகழ்வு – 2023 “ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களின்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைகிறது!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு (21) முதல் குறைக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) காலை இடம்பெற்ற…

கல்முனை RDHS -தொழு நோய் ஒழிப்பு திட்டமிடல் அமர்வு!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாநாட்டு அறையில் இன்று (20) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்டமிடல் கூட்டம் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன்…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்! அபு அலா இருநாட்டு வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கும், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே…

சாரதிகள் தொடர்பாக இறுக்கமாக்கப்படும் கடுமையான சட்டம்!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல.

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; -உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல. (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர…

மேலும் 800 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீங்குமாம் -வாகன இறக்குமதி தற்போதைய்க்குசாத்தியம் இல்லை!

2023 ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் உண்மையில் என்ன நடக்கும்?

இலங்கை ரூபாவின் பெறுமதியில் உண்மையில் என்ன நடக்கும்? பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயற்சி செய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை…

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்! அபு அலா கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” உத்தியோகபூர்வமாக (16), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…