Author: Kalmunainet Admin

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது!

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேறியது! (எம்.எம்.அஸ்லம்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத்…

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்முனை வலயத்தில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு!

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கல்முனை வலயத்தில் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு! சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ச்சியாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் வழங்கும் நிகழ்வு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு…

சரத் வீரசேகரவுக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வித்தியாசம் இல்லை -சாணக்கியன் எம். பி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, அவர்களுக்கே, தெரியாத ஒரு நிலையிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வென்றின்…

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? –

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? – நன்றி -தமிழ் பக்கம் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை…

கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை

கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை (முதல்வர் ஊடகப் பிரிவு) கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக ஆடு, மாடு அறுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட அறிவித்தலை கல்முனை…

தீர்மானிக்கப்பட்ட மூன்று விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்

தீர்மானிக்கப்பட்ட விடயங்களை சுதந்திர தினத்துக்கு முன்பு நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த மூன்று விடயங்களையும் சுதந்திர தினத்துக்கு…

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு -எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளளோம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் ) – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் )- பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் அவர்கள் 12.12.2022 நேற்று காலமானார். பூதவுடல் அஞ்சலிக்காக பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவர் பாண்டிருப்பு இந்து மகா…

நாளை பாடசாலை நடைபெறும்

நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார். காலநிலை காரணமாக நாளை பாடசாலை திறப்பதா இல்லையா என செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 10.12.2022 அன்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் கல்முனை…