Author: Kalmunainet Admin

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட முக்கிய தகவல்! ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது. இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘லயன் ஷிப்’ நடவடிக்கையின் கீழ் இந்த…

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன்

கார்மேல் பற்றிமா தொடர்ந்தும் முதலிடம்; ஆசிரியர்களுடன் பெற்றோரும் பழையமாணவர்களும் அர்ப்பணிப்பணிப்புடன் செயற்படவேண்டும்! உதவிக் கல்வி பணிப்பாளர் சஞ்சீவன் -/அரவி வேதநாயகம்கல்முனை கல்வி வலயத்தில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா கல்லூரி தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இன்னிலை தொடர அதிபர், ஆசியர்களின்…

30 யூனிட்டுக்கு இனி மூவாயிரம் – புதிய மின் கட்டண சூத்திரம்

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என எண்ணெய் துறைமுகங்கள்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடன் வசதி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வங்கித் துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான…

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் குறித்தும் இன்று…

கல்முனையில் தனியார் வைத்தியசாலையின் நயவஞ்சக செயற்பாடு தொடர்பாக தமிழ் இளைஞர் சேனையின் அறிக்கை!

கல்முனை நகரில் இயங்கும் தனியார் வைத்தியசாலையின் பிறப்பு பதிவு நடவடிக்கையில் பிழையான வழிநடத்தும் நிர்வாகமும் அதனை கண்டு கொள்ளாத அரச உத்தியோகத்தர்களும். மற்றும் கல்முனை நகர் மற்றும் கல்முனைக்குடி பிறப்பு இறப்பு பதிவு பிரிவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக. எம்…

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ் இளைஞர் சேனையும் களத்தில்?

கல்முனை தமிழ் இளைஞர் சேனை வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கல்முனை மாநகர சபையின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிய வருகிறது சமூக பற்று உள்ள, பட்டதாரி இளைஞர் யுவதிகளை வரும் தேர்தலில் போட்டியிட வைப்பது தொடர்பிலும், சுயேட்சை…

தமிழர்களின் அபிலாசைகளுக்கு தீர்வு காண முதலில் 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக்…

மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு

கல்முனை – அக்கரைப்பற்று வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேச செயலக உதவி பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் உயிரிழப்பு (கனகராசா சரவணன்) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி நிந்தவூர் மாட்டுபாளையம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டுவிலகி மரத்துடன் மோதிய வீதிவிபத்தில்…