Author: Kalmunainet Admin

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா!

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா! அபு அலா – அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” என்ற நூல் அறிமுக விழா (20) திருகோணமலை நகராட்சி…

வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொடவுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம்…

உளநல ஆலோசனை நிலையம் நாளை(24) திறந்து வைக்கப்படும்.

பெரியநீலாவணை பிரபா. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே…

கல்முனை மாநகர சபையில் ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.!

ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10…

தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணியுங்கள் : ஸ்ரீதரனுக்கு சம்பந்தர் அறிவுரை

தந்தை செல்வாவுடன் தமிழ்தேசிய அரசியலில் கால்பதித்து, தலைவர் பிரபாகரன் காலத்திலும் தமிழ்தேசிய அரசியலை முன்எடுத்த மூத்த அரசியல் ஆளுமை தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியது மட்டுமல்ல எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்தேசிய…

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்! இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(22.01.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில்…

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி.

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி. உலகவாழ் இந்து மக்களால் போற்றப்படும் மகாபாரதம்,இராமாயணம் எனும் பெரும் காவியங்கள் வாழ்க்கைக்கு பெரும் அர்த்தங்களை தருகின்றன. அந்தவகையில் மானுட பிறவி எடுத்த மகாவிஷ்னுவின் அவதாரங்களில்…

நாளை கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா! 25.01.2024

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு.

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு. பெரியநீலாவணை பிரபா. புலம்பெயர் எழுத்தாளர் களுவாஞ்சிகுடி யோகன் என சொல்லப்படும் திரு. கே. ஞானசேகரமின் “புகலிடம்” சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 21-01 -2024 அன்று அ. கந்தவேள் (கிராம தலைவர்…

அயோத்தி கோவிலில் நாளை ராமர் சிலை பிரதிஷ்டை :மோடியும் விசேஷட பூசையில் பங்கேற்கிறார்

அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு…