Month: May 2025

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு !

காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க உடன்பாடு ! தமிழரசின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு, ஆலையடிவேம்பு , நாவிதன்வெளி, பொத்துவில் ஆகிய நான்கு பிரதேச சபைகளில்…

கொழும்பில் கடும், மழை கடும் காற்று

கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல…

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி!

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப்போட்டி! ( வி.ரி. சகாதேவராஜா) அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப்போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் மிக்சிறப்பாக நேற்று (28) புதன்கிழமை) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா…

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்- கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் ஜுன் 14 இல் நடத்த வேண்டும்! கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இணக்கத்தீர்ப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜுன் மாதம்…

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை!

பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை! பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெரியநீலாவணை…

திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணி வெற்றி வாகை!

திருக்கோவில் சூப்பர் ஸ்டார் அணி வெற்றி வாகை! ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 38வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று திருக்கோவில் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது…

முன்னாள் இரண்டு அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சரான நலின் பெர்னாண்டோ ஆகியோர் எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் விளையாட்டுத்துறை…

பிரபல நடி​கர் ராஜேஷ் காலமானார்!

பிரபல நடி​கர் ராஜேஷ் காலமானார்..! திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ், வியாழக்கிழமை (29) காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம்,…

புதிய கோவிட் 19 திரிபு; முன் ஏற்பாடாக பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிப்பு

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது…

பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்- வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் 

பாரம்பரிய முறைப்படி வண்ணக்கர் தலைமையில் உகந்தமலை முருகன் ஆலய நிர்வாகம் செயற்படும்! வழக்கின் தீர்மானம் பற்றி சிரேஸ்ட சட்டத்தரணி சிவரஞ்சித் ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த மூன்று வருட காலமாக லாகுகலை பிரதேச செயலகத்தின் கீழ் பரிபாலிக்கப்பட்டு வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற…