Author: Kalmunainet Admin

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்!

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்! அபு அலா கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள்…

விளம்பரம் – மின் தடைகளுக்கு உடனடித் தீர்வு sun energy. – இன்றே அழையுங்கள்

மின் தடைகளுக்கு உடனடித் தீர்வுக்கு sun energy. – இன்றே அழையுங்கள் உங்களுக்கு இல்லம், தொழிலகங்கள் மற்றும் ஆலயங்கள், பள்ளிவாசல்களில் மின் தடை மற்றும் மின் கட்டணங்களை குறைப்பதற்கும் solar மூலம் வருமானம் ஈட்டுவதற்கும் எம்மிடம் ஓர் நல்ல தீர்வு உள்ளது…

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைகிறதாம் உள்ளூராட்சி மன்றங்கள்!

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் 5 மற்றும் 10 ஆம் திகதிக்குள்…

பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள கடை ஒன்று முற்றுகை!

பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள கடை ஒன்று முற்றுகை! போதைப்பொருள் இருந்ததாக தகவல்!பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள CD கடை ஒன்றில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த கடை விசேட அதிரடிப்படை ராணுவம் போலீசாரால் முற்றுகையிடப்பட்டு…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம்…

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி

தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை…

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – கஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற…

ஐந்து நாட்களுக்கு மின்தடை இல்லை!

நாட்டில் எதிர்வரும் சில நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில், டிசம்பர் 24, 25, 31 ஆம் திகதிகள் மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி…

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக அஸ்வான் மௌலானா தெரிவு (செயிட் ஆஷிப்) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய முகாமைத்துவ சபையின் செயலாளராக கலைஞர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் முன்னிலையில்…