உலக நாடுகளுடன் கைகோர்த்து, அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டை வளப்படுத்துவேன் :ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் – பதவியேற்ற பின்பு ஜனாதிபதி அநுர தனதுரையில் தெரிவிப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின்…