பெரியநீலாவணையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை!

பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. பெரியநீலாவணை பொலிஸார் விசாரசணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.