வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அம்பாறையிலும் போராட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த அமைதி வழி…