Author: Kalminainet01

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, போக்குவரத்து…

66 சிறுவர்களை காவு கொண்ட ஆபத்தான பானி மருந்து இலங்கைக்கும் ஏற்றுமதி

ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 சிறுவர்களை காவு கெகாண்ட ஆபத்தான பானி மருந்து இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பானி மருந்தினை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் காம்பியாவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்ததாக முன்னர் கூறியிருந்தது. எனினும்…

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விருது விழா 2021

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட திருக்கோவில் பிராந்திய மகளிர் கிரிக்கெட்…

பாதுகாப்புச் செலவீனங்களில் உலக சாதனை படைத்த இலங்கை

உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது. உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில் அதிகம் செலவிடும் நாடு வடகொரியா எனவும் இதன்போது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா,…

இலங்கை தேயிலை அதிக விலைக்கு விற்பனை

2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் தேயிலை அனைத்து ஏல விற்பனை நிலைகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேயிலை விற்பனை இதன்படி கிலோகிராம் ஒன்று சராசரியாக 1,599.49 ரூபாவாக விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு அதே காலப்பகுதியில்…

மீண்டும் சொல்ஹெய்மின் பங்களிப்பு ரணிலின் அழைப்பில் இங்கு வருவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டி எழுப்புவதற்காக வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர்…

ஈரானில் அரச தொலைக்காட்சி மீது சைபர் தாக்குதல்

ஈரானில் அரச தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தருணத்தில் சைபர் தாக்குதலை அரச எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது இந்த இணையத்…

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – 58 இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 6ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின்படி, வெளிநாடுகளில் 58 இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்வதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி, இராணுவ அதிகாரிகளின் பட்டியல் தொடர்பான பிரேரணையை 31 நாடுகளுக்கு அனுப்ப…

ஒக்டோபர் 10ம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீலாத் என்பதன் காரணமாக…

காணாமல் போன கல்முனை மீனவர்கள் வடமாகாண கடலில் இருக்கலாம் என சந்தேகம் : வடமாகாண மீனவர்களை உதவிக்கு அழைக்கிறது அம்பாறை மீனவ சங்கம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை கடலிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 12 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று கல்முனை மீனவ சங்க கட்டிடத்தில் வரையறுக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்க…

You missed