Author: Kalminainet01

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆறு மாதங்களின் பின்பா?

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இப்போது கோரப்பட்டாலும் கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது. 8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக…

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி நேற்றும் சந்திப்பு -விபரம் உள்ளே!

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம்…

உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு விஜயம்

(கலைஞர்.ஏஓ.அனல்) கிழக்கு பிராந்திய இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஆகியோரின் அழைப்பின் பெயரில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்பவாசன் அவர்களை…

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் கைது

9 வயது சிறுமியை சித்திரவதை செய்த 29 வயதுடைய பெண் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுவெல பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி தனக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து கல்லூரியின்…

மக்கள் ஆணையைப் பெற்றே அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் – மனோ

மக்கள் ஆணையைப் பெற்றே தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை குறைத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்டச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக…

எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியாகலாம்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. தரம் குறைந்த எரிபொருள்…

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயம் சாதனை

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குற்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு 11.10.2022 (செவ்வாய்) பாடசாலை ஒன்று கூடலின்போது பாடசாலை அதிபர் T.ஈஸ்வரன்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை..!

வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்திய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (11)…

அவசர நெருக்கடிக்கான தீர்வு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் ஆலோசனைப் பட்டறை

(அஸ்லம் எஸ்.மௌலானா) உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.- LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஆலோசனைப் பட்டறையொன்று கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (10) கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் எனக் கூறி பண மோசடி செய்த பெண் கைது

பாறுக் ஷிஹான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…