Author: Kalminainet01

முட்டை விலையை குறைக்க முடியும்..! வெளியிடப்பட்டுள்ள தகவல்

முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டை இறக்குமதி செய்ய முடியும் என அவர் பரிந்துரை செய்துள்ளார். பேக்கரி உற்பத்திகளின் விலை இவ்வாறு முட்டை…

தொடர்ந்து உடையும் பொதுஜன பெரமுன கட்சி – மேலும் 2 MP க்கள் தனித்து இயங்க திட்டம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…

முகநூல் நேரலையில் விபரீத முடிவெடுத்த இளைஞன்!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் முகநூல் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அப்பெண்…

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அரசாங்கத்தின் அறிவிப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முதியோருக்கான திட்டங்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும்…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரம் பாடசாலை மாணவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாடசாலை…

முதல் முதல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா 37 வது நினைவேந்தல்

(கனகராசா சரவணன்) இலங்கையில் முதல் முதல கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (31) அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின்…

ரணில் வெளிப்படையான ஒரு தீர்வை வழங்க வேண்டும்: சிவஞானம் சிறிதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தூய எண்ணங்களோடும் தூய சிந்தனையோடும் தன்னை அபிசேகம் செய்து கொண்டு வெளிப்படையாக தமிழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரமந்தனாறு வட்டாரத்தின் வட்டாரக் கிளையின் புதிய நிர்வாகத்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! வெளியானது விசேட சுற்றறிக்கை

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக…

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் மொத்த…

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தமது 100வது வயதில் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100வது வயதில் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.…