Author: Kalminainet01

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு

அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் வெற்றிடங்களுக்காக கூடுதலான…

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(30.12.2022) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்…

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்த மாவை!

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராயத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கடந்த…

ஒரே குடும்பத்தில் ஆறு உயிர்களை காவுக்கொண்ட பல்லி…!

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேரை கொண்ட குடும்பமொன்று பல்லியினால் உயிரிழந்துள்ளது. ஜான் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரு உறவினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சாமுவேல் வசித்த வீட்டிலிருந்து சத்தம் வராததால், அயலவர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.…

சீனாவில் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி குவிக்கப்பட்டுள்ள உடல்கள் : வெளியான தகவல்

சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குளிர்கால சூழலில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நாளாந்தம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சீனாவில், வெளிப்படை தன்மை குறைவாகவும், அந்நாட்டு செய்திகள் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும் சூழலும் காணப்படுகிறது. இந்த…

18 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

உஸ்பெகிஸ்தானில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த மருந்து சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு Doc-1 Max சிரப்பை எடுத்துக் கொண்ட 21 குழந்தைகளில்…

புலம்பெயர் பணியாளர்கள் சம்மேளனத்தின் சர்வதேச தின நிகழ்வு பாண்டிருப்பில் இடம் பெற்றது!

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலம்பெயர் நாடுகளில் பனியாற்றுபவர்களின் சங்கங்களின் சம்மேளத்தினால் சர்வதேச தின நிகழ்வு கல்முனை பாண்டிருப்பில் இடம் பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக கல்முனைவடகு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் குமணன். சிற்பங்கள் அறக்கட்டளை…

மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்! நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆணைக்குழுவின் தலைவர்…

“ஆழ்கடல்” குறும்படம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் சிறப்பாக வெளியிடப்பட்டது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் நேற்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது. பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி. ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில்…

75 வது சுதந்திரதின கொண்டாட்டம் இம்முறை யாழில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்…