Author: Kalminainet01

ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புனிதனுக்கு கௌரவிப்பு!

செ. பேரின்பராஜா பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எஸ். புனிதனுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் அதிபர் வே. பாலசுப் பிரமணியம், அதிபர் எஸ். வில்வராசா ஆகியோர் அவரை…

கொழும்புபில் ஆரம்பித்த  இலங்கையை சுற்றுவரும் கால்நடை பயணத்தை ஆரம்பித்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்தார்

(கனகராசா சரவணன்) மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றியவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31…

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள்…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி…

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும்! நிமால் புஞ்சிஹேவா

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்துவதற்காக கோரப்பட்ட…

இலங்கை அதிரடி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஆபத்தான பெண்

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து 4 கூரிய…

லண்டனில் மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா!

டிலக்‌ஷன் மனோரஜன் புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவறி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில்…

அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா – சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை பகுதி என்று தெரிவித்து…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகமாக முத்துலிங்கம் கணேசராசா பதவி உயர்வு!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர் சட்டத்தரணி முத்துலிங்கம் கணேசராசா உள்நாட்டு இறைவரி பிரதி ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு வெல்லாவெளியில் மூத்தாப்போடி மாணிக்கப்போடி பூசகர் குடும்பத்தில் முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதியின் புதல்வரான இவர் மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் – ஊழியர்களுக்கு பாராட்டு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system ன் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு 27.01.2023 அன்று இடம்பெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் R.…