Author: Kalminainet01

காலநிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

இலங்கையில் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு…

PAC குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி

PAC குழுமத்தின் 4வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ‘PAC PREMIER LEAGUE – 2023’ காலம் : 18/02/2023 (சனிக்கிழமை) மற்றும் 19/02/2023 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : சிவானந்தா விளையாட்டு மைதானம், கல்லடி, மட்டக்களப்பு. தொடர்புகளுக்கு…

படுகொலை செய்த கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கொட்டும் மழையில் கறுப்பு ஜனவரி போராட்ம்

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கொட்டும் மழையில் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட மற்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி பிரகடனப்படுத்தப்பட்ட ‘கறுப்பு ஜனவரி’ தினமான இன்று வெள்ளிக்கிழமை (27) நீதிகோரி காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் கறுப்புபட்டி போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு ஜனவரி…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய உற்பத்தி திறன் விருது – உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நேற்று இடம்பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம் பெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு வைத்தியசாலையின் அத்தியட்சகர்…

ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை வரும் பான் கீ மூன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கு அமைய இலங்கையில் நிரந்த அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றங்கள் சம்பந்தமாக சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பான் கீ…

அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமனம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பற்றுள்ளனர். அந்தவகையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார், இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ. சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்…

உடனடியாக அறிவிக்கவும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த தயாராகும் ஜனாதிபதி

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளேன் அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், நாடாளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச்…

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் – சம்பிக்க!

புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிதி நெருக்கடி மற்றும்…