பிரதான செய்திகள்

இந்திய அமைச்சர் முரளிதரன் இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் முரளிதரன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று இலங்கை வருகை தரவுள்ளார் என ...

கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள புதிய வசதி

கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி ...

13வது சட்டத்திருத்தத்தை உடனே அமுல்படுத்துக – தமிழக பா.ஜ.க தலைவர் இந்திய அரசிடம் கோரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமுல்படுத்த மத்திய அரசு தலையிட ...

13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ...

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மோசமான சமையல் எண்ணெய் நாடு முழுதும் விற்பனை! – அதிர்ச்சி செய்தி

மனித பாவனைக்கு தகுதியற்ற, காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன், இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட ...

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுநினைவு முத்திரை வெளியீடு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பன ...

மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, ...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, ...

காத்தான்குடியில் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேர் பிணை ஒருவர் தொடர்ந்து விளக்கமறியல்!

(கனகராசா சரவணன்) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக ...

பரிமாணம் -Editorial 30.01.2023 “13 படும் பாடு”

பரிமாணம் -Editorial 30.01.202313 படும் பாடு நாட்டில் என்னென்னவெல்லாம் நடக்கிறது…, ஒரு பொழுதை கழிப்பதே வேதனையாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில், வறட்டுத்தனமான அரசியலைப் பேசி அழிந்த நாட்டை ...

சுதந்திர தின நிகழ்வுக்கு 3,250 அதிதிகளுக்கு அழைப்பு! சஜித், அநுர, சம்பந்தன் புறக்கணிப்பு

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் அடங்குகின்றனர். இதில் ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன ...