தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) அமைப்பின் தலைவர்சிறிசபாரெத்தினம் , மற்றும் போராளிகளின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உயிரிநீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினர்.