பிரதான செய்திகள்

உள்ளாட்சி மன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் ...

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் இந்தியாவின் முக்கியஸ்தர்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் சந்திக்கவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் மு.ப. 11 ...

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, உயர்தரப் ...

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைவதுடன், க.பொ.த உயர்தர ...

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு தாக்கலுக்கான தடை மேலும் நீடிப்பு!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை உயர்நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது ...

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு, எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்!

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று (18) ஆரம்பமாகின்றன. இன்று (18) காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் ...

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் ...

கோட்டாபய அனுபவிக்கும் சலுகைகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் ...

புதிய வீசாக்களை வழங்கும் ஆஸ்திரேலிய அரசு

ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேற்ற வாசிகள்A nthony Albanese இன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது. மேலும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ...

மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! எரிபொருளை QRக்கு கொடுப்பதில் புதிய சிக்கல்

தற்போதைய நிலவரப்படி QR குறியீட்டின் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ...

அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1896 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ...

You missed