ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு! 21 திட்டங்களுக்கு உதவும் இந்தியா
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்தியா வருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்க ஊடாக இந்தியா செயல்திட்டங்களை முன்னெடுக்க விரும்புகிறது என்பதை கோடிட்டு ...
சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழப்பு
சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் கோவிட் தொற்று ...
அரச சேவை இடமாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள திட்டவட்ட அறிவிப்பு
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ...
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ...
குளிருடனான காலநிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக ...
தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது ...
இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு இல்லை!
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் ...
சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி!
சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இதற்கமைய நாட்டில் இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ‘ஏ’ முதல் ...
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக ...
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, கல்வி ...
ஒற்றையாட்சியை ஏற்க மறுத்த கஜாவுக்கு பாடமெடுத்த ஜெய்சங்கர்! இருப்பதையும் இழக்ககூடாதென அறிவுரை!
"அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை ...
இனி ஆடியோவையும் வட்ஸ்அப் ஸ்டேடசாக வைக்கலாம் – சமூக வலைதளம் முடக்கப்பட்டாலும் இனி WhatsApp பயன்படுத்தலாம்! – New Update
வட்சப் செயலி காலத்துக்கு காலம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் வட்ஸ்அப் நிறுவனம் இணைத்துள்ளது. அதன்படி படங்களில் ...