பிரதான செய்திகள்

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது – – நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு

கல்முனை மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து போராட்டம் தொடர்கிறது - களியாட்ட நிகழ்வுகள் யாவும் ரத்து - நாளை மறுதினம் (14) கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டிக்க முடிவு ...

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை மத்திய வங்கியில் (Central Bank of Sri Lanka) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண ...

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்(அரவி வேதநாயகம்)கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ...

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது!

கல்முனை மக்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம்! தன்னார்வமாக அதிகளவு மக்கள் பங்கேற்பு; 16 ஆவது நாளாக தொடர்கிறது! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து ...

அடிப்படை உரிமைக்கான போராட்டம் இன்றுடன்(7) இரண்டு வாரங்கள் – தமிழ் தலைவர்களே கருத்து சொல்வதுமட்டுமா உங்கள் கடமை?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (07.04.2024) இரண்டு வாரங்களை எட்டியுள்ளது. அடிப்படை உரிமைக்கான அமைதிப்போராட்டம் ...

தமிழ் தலைமைகளின் இயலாமையால் கொளுத்தும் வெயிலில் அடிப்படை உரிமைக்காக தொடர்ந்து போராடும் அவல நிலையில் கல்முனை மக்கள்

அடிப்படை உரிமைக்காக கொளுத்தும் வெயிலில் 13 ஆவது நாளாக கல்முனை மக்களின் போராட்டம் தொடர்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் 13 ...

மேலும் சிக்கலில் தமிழரசுக்கட்சி -கே. வி தவராசா

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்கானது நீடிக்க காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்(M. A. Sumanthiran) முன்வைத்துள்ள ஆட்சேபனையே என ஜனாதிபதி சட்டத்தரணி கே ...

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் – வானை பிளந்தது கோஷம் – அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா!

கல்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் களத்தில் - வானை பிளந்தது கோஷம் - அரசே எமது அடிப்படை உரிமையை பெற்றுத்தா! ...

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும்!

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும்உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,கரையோரப் பகுதிகளில் ஓரளவு வெப்பம் குறைவாகக்காணப்பட்டாலும் உள்நிலப்பகுதிகளில் ...

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு - 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று ...

கல்முனை – போராட்டம் இன்றுடன்(01) எட்டாவது நாளாக தொடர்கிறது –

அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று ...

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த ...