Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்களுக்கான அறிவித்தல்!

Chassi இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை…

ஒமிக்ரோன் உப பிறழ்வு தொடர்பில் எச்சரிக்கை!

வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிஏ 5 எனப்படும் கொரோனா வைரஸ் உப பிறழ்வு இலங்கையில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். வேகமாகப் பரவிவரும் இந்த…

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பந்துல குணவர்தன

பயணிகளுக்கு சேவைகளை வழங்காமல், இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருள் பெற்று எரிபொருள் மோசடியில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாளொன்றுக்கு 5,000க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக…

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜமால்டீன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.D. சில்வா பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும்…

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் விடுமுறை இல்லை!

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாதம் விடுமுறை இல்லை. நவம்பர் வரை தொடர்ச்சியாகக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். என கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் அறிவித்துள்

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள்…

கடலலையில் இழுத்து செல்லபட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது…

இந்த மாதம் 27 கோவிட் மரணங்கள் பதிவு

இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும்

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதன்படி, சுமார் 50 பொதுமக்கள்…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது.…