இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா!

இன்று கொக்கட்டிச்சோலையில் சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய சம்பிரதாய ஏர்பூட்டு விழா! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பாரம்பரிய ஏர் பூட்டு விழா இன்று (09) செவ்வாய்க்கிழமை விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய…

கத்தாரில் இன்று நடைபெற்ற தாக்குதல் – கத்தார் அரசு வெளியிட்ட கடும் கண்டணம்

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்களைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய கோழைத்தனமான தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இதை பிரதமரின் ஆலோசகரும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மஜீத்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன்

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களை இணைத்து ஒரு கூட்டமா? ஒருபோதும் ஏற்கோம் -ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது…

இன்று மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலயத்தில் எண்ணெய்க் காப்பு 

இன்று மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலயத்தில் எண்ணெய்க் காப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை யொட்டிய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று…

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.!

இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற…

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு 

சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் “மாப்பிள்ளை விருந்து” எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7)…

துறைநீலாவணை பிரதான வீதியில் இடம் பெறும் அவலம் -இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அனைவரும் விரைந்து செயற்பட வேண்டும்.

இரு சமூகங்களுக்கிடையே பாரிய பிளவு, ஏற்பட முன் தடுத்து நிறுத்த அதிகாரிகள், மத தலைவர்கள், சமய நிறுவனங்கள் சமுக மட்ட அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும். துறைநீலாவணை பிரதான வீதியில் தொடரும் குப்பை கொட்டும் அநாகரிக நடவடிக்கையினால் துறைநீலாவணை மக்கள் குறிப்பாக…

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது!

புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இகல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா…

மத்தியஸ்தம் என்றால் என்ன? கல்முனையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை.

( வி.ரி.சகாதேவராஜா) மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற அலுவலர்களுக்கான மத்தியஸ்தம் தொடர்பில் தௌிவூட்டும் பயிற்சி பட்டறையானது பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச…