சிறப்பாக நடைபெற்ற மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் (11) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த திருமதி கமலாதேவி விவேகானந்தம் குடும்பத்தினர் இவ்வாலயத்தை நிருமாணித்து…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா இன்று!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா 12.09.2025 வெள்ளிக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. அன்னமலை வடபத்திரகாளி கோவில் முன்றலில் இன்று மாலை 4.30 மணிக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி…

அரச இல்லத்தில் இருந்து வெளியேறியது மகிந்த குடும்பம்!

அரச இல்லத்தில் இருந்து வெளியேறியது மகிந்த குடும்பம்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்காலையில் உள்ள…

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக மா.இராமுக்குட்டி பதவியேற்பு!

ஆலையடிவேம்பு உதவி பிரதேசசெயலாளராக கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி பதவியேற்பு! ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளராக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய கல்முனையைச் சேர்ந்த மா.இராமுக்குட்டி கடமையை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் உட்பட பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை…

திருக்கோவில்   உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு

திருக்கோவில் உதவி பிரதேச செயலாளராக சுவாகர் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரெட்னம் சுவாகர் இன்று (10) புதன்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிரந்தர உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேச செயலாளர்…

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய  வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்  ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக 10.09.2025 முதல் வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஐ.எல்.எம். ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்…

மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் இன்று-11.09.2025 – சிறப்புக் கட்டுரை – வி.ரி.சகாதேவராஜா

நாளை (11) மடத்தடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சிவனாலய கும்பாபிஷேகம் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மருதநில மகாராணி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயம் நாளை(11) வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) காண்கிறது. இலங்கை நாட்டில்…

பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ஆரம்ப பிரிவு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் – துஷானந்தன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய அதிகாரங்கள் (காணி அதிகாரம் உள்ளடங்கலாக) கடந்த பல வருடங்களாக இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டே வருகின்றது. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக சனநாயக ரீதியாக எமது மக்கள் போராடிவரும் அதேவேளையில் நீதிமன்றம் ஊடாகவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு தமிழர்களுக்கு துரோகமிழைக்க கூடாது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும்…