தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை…

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !

வாகரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு !( வி.ரி.சகாதேவராஜா)மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரண்டதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

QR code  மூலமான முறைப்பாட்டை  உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr  ஜே. மதன்

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள் -சுகாதார வைத்திய அதிகாரி Dr ஜே. மதன் பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் புதன்கிழமை (19) திடீர் சோதனைகள்…

கல்முனை RDHS பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி…

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் கைதாகினார்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல்…

பால் மா பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பால் மா பொருட்களின் இறக்குமதியாளர்கள் ஏப்ரல் 1 விலையை 4.7% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை அண்ணளவாக ரூ. 50 உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்!

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்! (காரைதீவு வேதசகா) சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 58வது சிரார்த்த தின வைபவம் அவர் பிறந்த காரைதீவு மண்ணில் (18.03.2025) செவ்வாய்க்கிழமை காலை…

ஆலையடிவேம்பு -இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்!

வி.சுகிர்தகுமார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.அநிருத்தனன்; வழிகாட்டலுக்கமைவாக அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் ஆர். திரவியராஜ்…

வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்னதாக தெரியவருகின்றது. திங்கட்கிழமை (17.03.2025) அதிகாலை வேளையில் வெல்லாவெளி பகுதியில் ரோந்து நடவடிக்கைக்குச் சென்ற…