தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள்…