சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வங்கி…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல் பாறுக் ஷிஹான் சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று…

கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

கல்முனை 10 மார்ச் 2026 இன்று கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) “ஒளிரும் கரங்கள்” Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை…

கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி யாகம்!

( அ . யனுஷ்பிரஜன் ) கோளாவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் கடந்த (07.03.2026) சனிக்கிழமை ஆன்மீக முக்கியத்துவமிக்க சனிப்பெயர்ச்சி யாகம் வேத ஆகம முறைகளின்படியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த புனித யாக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ…

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு!

தேசிய மட்ட போட்டிக்கு கிரான் மத்திய கல்லூரி மாணவன் பி. லுக்சிகன் தெரிவு! தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாகாணமட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன்…

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு கொழும்பு 09 மார்ச் 2026 இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் மண் எண்ணெய் விலைகள் இவ்வாறு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த விலை…

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி!

3 கோடி ரூபா செலவிலான பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? பொதுமக்கள் கேள்வி! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய்…

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்

இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம் கொழும்பு:09 மார்ச் 2026 இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் பழமையான ‘இலங்கை மின்சார சபை’ (CEB) இன்று (09) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய  தவிசாளராக சட்டத்தரணி   றியாஸ் ஆதம் தெரிவு

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம்…