அம்பாறை மாவட்டத்தில் கடுங்குளிர் – அதிக பனியினால் பீடிக்கும் நோய்கள்
(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் ஒரு வகை இருமல், தடிமன், காய்ச்சல்,…
